திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பனித்துளிகள்

கி.சார்லஸ்மேகச்சிற்பிகள் நிலவுச்சிற்பத்தை இரவுபுழுக்கத்தில் செதுக்கி செதுக்கி களைத்துப்போய் வழித்து வீசிய வியர்வைத்துளிகள். * * ckicharles@yahoo.com

…கதைசொல்லும் தீபாவளி

’ரிஷி’உடலின் உபாதை மனதைப் பேதுறச்செய்கிறதோ.... மனதின் வேதனை உடலைப் பிடித்தாட்டுகிறதோ...... இருந்தாற்போலிருந்து இனமறிந்தும் அறியாமலுமாய் ஒரு இருண்மையில் குரல்வளைக்குள் திரளும் கண்ணீர்... இன்று புதிதாய் பிறக்கவே விரும்பினாலும் காலப்புழுதி மண்டித் தடமழித்துக் கிடக்கும் கடந்தகாலமும்…

படுக்கை குறிப்புகள் – 1

மெத்தை இழந்த கட்டில் தனது அந்திமக்காலத்தில் இடத்தை மட்டும் அடைத்துக்கொண்டு ஜனித்திருந்தது. அதன் பயனற்ற இடமடைப்பு எல்லோருக்கும் தொந்திரவுதான். அதற்கும் கூட எனினும் தொலைத்துவிட முடியவில்லை இருப்பிடத்தை இடம், காலம், பருண்மை விதிகள் பாடையில்…

பதட்டம்

செல்வராஜ் ஜெகதீசன்சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள். o SJEGADHE@tebodinme.ae

தீபாவளி 2009

யூசுப் ராவுத்தர் ரஜித் அப்பத்தைப் பங்கு வைத்து எத்தனை பூனைகளை ஏமாற்றினேன் வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை விட்டில்களின் இறகொடித்தேன் பொய் தடவி பொய் தடவி எத்தனை புண்களை புரையோடச் செய்தேன் நக வெட்டியாய்…

காவல் நாகம்

எம்.ரிஷான் ஷெரீப் எனதான தனிமையை இருட்டைப் போல உளவு பார்த்து அடர் சருகுகள் பேய்களின் காலடியில் மிதிபடும் ஓசையைக் கனவுகள் தோறும் வழியவிட்டு நெஞ்சு திடுக்கிட்டலறும்படி அச்சமூட்ட முயலுமுனது புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்…

வேத வனம் விருட்சம் -55

எஸ்ஸார்சி அசுவினிகளே உங்கள் தேரிலே மூன்று பீடம் பொன்வடம் கொண்டு இயங்கும் தேர் உமது விண்ணுக்கும் மண்ணுக்கும் அழகு தருவது உமது தேர் நீரே வானத்திலிருந்து மழை நீர்க் கொணர்ந்திட மநு நிலம் உழுதான்…

கனவுகள் சுமக்கும் கருவறை

காயத்ரி மகாதேவன்...உயிர் ஜனித்த போதே கருவறை காணாது கனவுகள் கண்டவன் நான். கனவுத் தொட்டிலாகவே இருந்தது என் தாயின் கருவறை. துடிக்கும் எனக்கான இதயத்தை முதலில் கண்டது விழி. பிடித்திட எத்தனிக்கையில் தடுத்துக்கொண்டே இருந்தன…

என் வரையில்…

செல்வராஜ் ஜெகதீசன் # உங்களைப் போல்தான் நானும். போகும் பாதை வழியே திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும். சுமந்து திரும்பும் விஷயங்களில்தான் சிறிது வித்தியாசம். என் வரையில் அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு. o

தொடரும்

என்.விநாயக முருகன்பல வருடங்களுக்கு மேலாக ஓடிகொண்டிருக்கும் மெகா சீரியலில் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு கல்யாணம் ஆனது. மற்றொரு நடிகைக்கு இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவருக்கு பதில்…