முத்துசாமி பழனியப்பன்துண்டானது ----------------- மரங்களை வெட்டினோம் துண்டானது - மழை! போராட்டம் -------------------------- இசை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது காட்டுத் தீயில் - மூங்கில் மரம்! muthusamypalaniappan@gmail.com
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா…
ஹெச்.ஜி.ரசூல்ஒவ்வொரு சமாதியின் தலைமாட்டிலும் காலடியிலும் கொப்பும் துளிரும் விட்ட மஞ்சனாத்திமரங்கள் இறப்பின் தருணங்களிலிருந்து உயிர்ப்பிக்க எத்தனிக்கும் காலம் மறநத சொல் ஒன்றை தேடிக் கொண்டிருக்க இலைகளில் படர்ந்த வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது. வராத…
September 26, 2009 • By
ரிஷி
’ரிஷி’தொலைக்காட்சி- 1 ’ரிஷி’ குளிரூட்டிய அறையில், உலக நடப்புகளை அலசியாராயும் செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில், நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம் கழுத்து முதல் கால் வரை…
செல்வராஜ் ஜெகதீசன் நகைச்சுவையும் உடல்நலமும் என்றொரு புத்தகம் வெளியிட்ட புகைப்படமொன்று இருந்தது நீள் மேஜையில். காதைக் கிழிக்கும் சத்தத்துடன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரின் அன்றைய எபிசோடில் அடுத்தடுத்த மாரடைப்பு சம்பவங்கள். அவ்வப்போது திறந்து மூடிக்கொண்டிருந்த…
கி.சார்லஸ்அப்படியே வீசுகிறது காற்று அப்படியே பெய்கிறது மழை அப்படியே விழுகிறது அருவி அப்படியே ஒளிர்கின்றன நட்சத்திரங்கள் அப்படியே பூக்கிறது பூச்செடி எப்படியும் வாழத்துவங்குகிறான் மனிதன். ckicharles@yahoo.com
நட்சத்திரவாசி உனது குவிந்த காளானை திறக்காமல் காட்டுவதை பிரியப் படுகிறாய் பெண்மையின் சிறப்பென எல்லா இரவுகளிலும் விரியும் மஞ்சள் நிற பூவோ அதிகாலையில் சுணங்கிப் போகிறது ஒன்றை வடித்துக் காட்டவும் உணர்வை மொழிப்பெயர்த்து காட்டவும்…
ப மதியழகன்அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள் மலர்கள் மலர்வதும், மணம் பரப்புவதும் பலனை எதிர்ப்பார்த்தா? சேவல் கூவுவதும், மயில் ஆடுவதும் மதுவின் கிறக்கத்தினாலா? தென்றல் வீசுவதும், மழை பொழிவதும் அரச கட்டளைக்கு அடிபணிந்தா? குழந்தை அழுவதும்,…
கு முனியசாமிகரியநெடு உருவம் கம்பீர நடை அருவா மீசை அலைபாயும் விழிகள் வெள்ளை வேஷ்டி வீரம் சொல்லும் தலைப்பாகை பெயர் காரணத்துக்கு ஒரு கதை உண்டு நாப்பதுகளில் இரண்டாம் உலகப் போருக்கு ஆள்பிடித்த நேரம்…
எஸ்ஸார்சி பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும் தவளைகள் விரதம் முடித்த பார்ப்பனர் போல் ஒலி எழுப்புகின்றன வறண்ட தோலாய் க்காய்ந்த ஏரியிடை தாக்குப்பிடிக்கும் தவளை மீது பர்ஜன்யன் நீர் வார்க்கிறான் தாகம் கூடித்தத்தளித்த தவளைகள் இதோ…