திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ரசனை

யூசுப் ராவுத்தர் ரஜித் அந்த எழுபது வயது வாத நோயாளி சக்கர நாற்காலியில் புகைப்படம் ஒன்று உள்ளங்கையில் ரசிக்கிறார் விழிகளால் இருபது வயதில் அவர் ஒலிம்பிக் வென்ற அந்த புகைப்படமும் அவரைப் பார்த்து ரசித்தது

தவறியவர்களுக்கு

உஷாதீபன் வேலை கிடைக்கும்முன் வேலை வேலை என்று அலைந்தோம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கினோம் கிடைக்காமலே போய் விடுமோ என்று பயந்தோம் ஓடி ஓடி விண்ணப்பங்கள் வாங்கினோம் தேடித் தேடித் தோ்வுகள் எழுதினோம் தேறினாலும்…

நட்புடன் நண்பனுக்கு

சக்தி சக்திதாசன்உள்ளத்தின் ஒளியில் உண்டான வெளிச்சத்தில் உருவங்களின் ஆட்டம் - அதிலே உன்னுடைய தோற்றம் எத்தனை நாட்கள் நண்பா எண்ணத்தின் பூக்கள் எங்கள் மனங்களில் எப்படி எல்லாம் விரிந்தன ? முத்தென நினைவுகளை பொத்தியே…

கடற்பறவையின் தொழுகை

ஹெச்.ஜி.ரசூல்ஒவ்வொரு சமாதியின் தலைமாட்டிலும் காலடியிலும் கொப்பும் துளிரும் விட்ட மஞ்சனாத்திமரங்கள் இறப்பின் தருணங்களிலிருந்து உயிர்ப்பிக்க எத்தனிக்கும் காலம் மறநத சொல் ஒன்றை தேடிக் கொண்டிருக்க இலைகளில் படர்ந்த வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது. வராத…

தொலைக்காட்சி

’ரிஷி’தொலைக்காட்சி- 1 ’ரிஷி’ குளிரூட்டிய அறையில், உலக நடப்புகளை அலசியாராயும் செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில், நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம் கழுத்து முதல் கால் வரை…

கண்ணோடு காண்பதெல்லாம்

செல்வராஜ் ஜெகதீசன் நகைச்சுவையும் உடல்நலமும் என்றொரு புத்தகம் வெளியிட்ட புகைப்படமொன்று இருந்தது நீள் மேஜையில். காதைக் கிழிக்கும் சத்தத்துடன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரின் அன்றைய எபிசோடில் அடுத்தடுத்த மாரடைப்பு சம்பவங்கள். அவ்வப்போது திறந்து மூடிக்கொண்டிருந்த…

தொலைந்த கிராமம்

கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை அண்டா குண்டா பாணை பண்டம் விறகு…

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில், உதிர்வில், மரண சாசனங்களில்....... உடைத்தெழாமல் என் குரல் மறுக்கப்படும் போதும்.... மறைக்கப்படும் போதும் இது நடந்தே விடுகிறது..... பல…

மாய ருசி

ஹெச்.ஜி.ரசூல்வலிகளால் கதறி மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து உடைபடா முட்டை ஓட்டுக்குள் திரும்பவும் நுழைந்த குஞ்சின் மாய உருவம். வார்த்தைகள் பற்றிய பிரக்ஞை எதுவுமற்று மின்னல்களால் திரண்டுரு கொண்டு கண்திரைகளை கூசவைத்த ரகசிய பேச்சு திரும்பவும்.…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்வனம் வனத்தில் அடியெடுத்து வைத்த சில் நிமிடங்களில் மனிதர்களின் ஆரவாரம் மறைந்து அந்தகாரம் கவிய நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே படமெடுத்துப் பயமுறுத்தியது பலநூறு கிளைகள் பரப்பி விசித்திரமாய் அமைந்த அரசமரத்தின் ஆகிருதி கானகத்தை எங்கு…