ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசுடரொளி புரளும் கடல் மேல் மஞ்சள் பாறைகளின் உள்ளே, தேன் போல் அற்புதமாய் கொந்தளிப்பில் சிதையாது, நாற்புறமும் நேர் கோணத்தில் தூயதாய்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings Poetry of Trees "உனது கண்கள் நோக்கி அமைதியில் ஓய்வெடுக்கும் உலக மயமான அழகுத்துவத்தில் நீடித்து…
எஸ்ஸார்சி இந்திரன் சூரன் அவன் எம் தோத்திரம் ஏற்க வீரன் இந்திரன் சுஷ்னன் எனும் அசுரனை முடித்தோன். கடமை தொலைத்தோன் எம்மைத்தெரியாது வேறு பாதை செல்வோன் மனிதக்குணம் இலி எம்மைச்சுற்றித்திரியும் அவனே தச்யு இந்திரன்…
ஏ.தேவராஜன் இன்னும் இந்த இரவு உலாத்திக்கொண்டுதானிருக்கிறது சாமான்யனின் நுழைவுகளுக்கப்பாற்பட்ட துர்நாற்றம் வீசும் வெளிகளில்... நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும் பரதேசியின் நெருக்கத்தில்... சுதி சேர்த்து உடன் நடந்துவரும் காற்றும் சன்னமாய் இரவுடன் உஷ்ஷென்று பேச...…
மகேந்திரன் நவமணி, மலேசியா இதுவரை எனக்குத் தோன்றவில்லை... ஆசை ஆசையாய் குழந்தைக்கு ஏதேனும் வாங்கி செல்லும் தருணங்களில் எல்லாம் பக்கத்து வீட்டு வாசலில் நிழலாடும் ஏழைச்சிறுமியின் முகம் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தோன்றவில்லை...…
ஹெச்.ஜி.ரசூல்மிரண்டுபோன தேர்ப்பாகனின் சாட்டைக் குச்சிகளிலும் பயம் தொற்றிக் கொண்டது. எனதுலகம் அரைவட்டமாய்ச் சுழல வானத்தின் துண்டொன்று பொடிந்து விழுந்தது பிளிறிய யானையின் தும்பிக்கையில் நானிருந்தேன் அது என்னை ஒரு தேங்காயாய் உடைத்துப் போட்டது. சிதறிக்கிடக்கும்…
தினேசுவரிகனத்த மழை..... கண்ணாடி சாளரம் வழியே மழையைக் கண்டேன்..... மழைத்துளி கண்ணாடியில் தெரித்து.... கண்ணீராய் ஓடியது....... நான் அழுது முடித்ததை மழைத் தொடர்ந்தது..... இந்த கண்ணாடிக்குப் பின்னே வாழ்க்கையென நிர்ணயிக்கப்பட்டது யாரால்.......?? மழைக்கு மறுக்கப்பட்டது…
வ.ந.கிரிதரன்நள்ளிரவுப் பொழுதொன்றில் 'மான்ரியால்' பயணிப்பதற்காய் நிற்கிறேன் நான் நகரத்துப் பேரூந்து நிலையத்தே. நள்ளிரவில் படுத்துறங்கும் புள்ளொன்று என் முன்னே விரிந்திருந்த நகரத்துக் காங்ரீட் பரப்பொன்றின்மீது வந்தமர்ந்தது: மாடத்துப் புறா. ஊர் தூங்குமிரவில், நள்ளிரவில் சயனிக்கும்…
நாவிஷ் செந்தில்குமார்கழுத்துக் கீழே ஒரு முத்தம் இடுப்பினிரு பக்கமும் இரு முத்தம் முகத்தில் மொத்தம் மூன்றென முத்தம் வாங்கிப் போனாயடி… மொத்தமாய்ப் போகத்தானடி? பயணம் போவதாய்ச் சொன்னாயடி - சொல்லாமல் மயானம் போயிப் படுத்தாயடி…
செல்வராஜ் ஜெகதீசன் ஆண்களேதுமின்றி அழகிய பெண்ணொருத்தியோடு ஆறேழு மாடி வரை பயணிக்க நேர்ந்திருக்கிறது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த இரண்டு பெண்களுக்கிடையிலும் இருக்க நேர்ந்திருக்கிறது எத்தனையோ முறை. முழுக்கவும் பெண்கள் சூழ மேற்கொண்ட பயணங்களுமுண்டு. ஆகக்கூடி வாய்த்த…