யூசுப் ராவுத்தர் ரஜித்புரிவதே இல்லை இந்தக் கதைகள் குளத்தில் சங்கமித்த மழைத் துளியின் வரலாறு மீன்களுக்குப் புரியும் ஆறுவண்ணமிழந்த நீலவானின் புலம்பல் முகில்களுக்குப் புரியும் புரதங்கள் சேர்த்த மண்ணின் கதையெலாம் வேர்களுக்குப் புரியும் கோடிக்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings The Suppressed Womenfolk "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மதுவருந்தும் அங்காடி "யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும். மது…
எஸ்ஸார்சி உத்தமன் விசுவ கர்மன் நான்கும் தெரிந்தவன் படைப்போன் காப்போன் தேவர்கட்குப்பெயர் வைப்போன் முனிவர்கள் தாமே அவனுக்கு வேள்வி செய்கிறார்கள் நீரில் நின்றது ஒரு கரு விண்ணுக்கும் புவிக்கும் தேவர்க்கும் எட்டா நின்றது பிறவா…
ஹெச்.ஜி.ரசூல்அவ்வப்போது மலைச்சாமி யானைகளை விற்பதற்கு அத்தெருவழியே வருவான். ஆனால் யானையை அவன் காண்பித்ததே இல்லை. யானை வேண்டுமோ யானையென என்றோ ஒருநாள் யானை விற்பவன் குரலைக் கேட்டபோது ஒரு சாக்குப்பையில் யானையைக்கட்டி விற்பதற்கு கொண்டுவருவதாக…
ப.மதியழகன் கனவு பற்றிய கதைகளை அவ்வப்போது எவரேனும் ஒருவர் சொல்ல எதிரே அமர்ந்து கேட்க நேரிடுகிறது! அன்றாடம் அவரவர் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லை தருபவர்களுக்கு கனவுகளில் அனுமதியில்லை - அல்லது எவரோ அனுமதிப்பதில்லை கனவுலகில்…
முனைவர்இரா.குமார் கர்னனோடு கொடை போயிற்று- உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்றென கவன்று மக்கள் நின்ற காலத்து வாராது வந்த மாமணியாய்! நேர்ச்சியுடன் வந்துதித்த கவிதைச்சுடரொளியே பேசுந்தமிழில் பெரும்பொருளைக் கூறிவிட்ட வாசத் தமிழ் மலரே!…
செல்வராஜ் ஜெகதீசன் காலி அட்டைப்பெட்டியை சுமந்தபடி கடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தேன். காண்போர் அனைவரும் அதில் இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர் தமக்கானவற்றை.
ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Poet Rumi’s 800 th Birth Anniverasary முன்னுரை : பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Self Portrait of Kahlil Gibran "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார்.…