ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Poet Rumi’s 800 th Birth Anniverasary முன்னுரை : பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Self Portrait of Kahlil Gibran "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார்.…
சத்ய சுகன்யா சிவகுமார். காத்திருந்தேன் கர்ப்ப வாசல் திறக்க கொஞம் பயத்துடன் ஒரு கண்டம் தப்பியாச்சு உயிருக்குள் உயிர் சமாதி இல்லை ஏதோ சட்டமாமே! ஏதோ தண்டனையாமே! எது எப்படியோ ஒரு கண்டம் தப்பியாச்சு…
எஸ்ஸார்சி எம்மை எதிர்ப்போன் தச்யுவோ ஆரியனோ தேவப்பகைவனோ யாராகில் என்ன இந்திரன் எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38) அசுவினிகள் வருக சத்தியம் பேசும் எமது மொழியை உற்சாகப்படுத்தும் நாசத்தியர்களே குடும்பப்பெண்களுக்குச் செல்வமாயிருங்கள்…
நட்சத்ரவாசிபனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி நான் காத்திருக்கிறேன் பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை காற்றில் சுழலவிடுகிறேன் சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து தனித்திருந்து தியானிக்கிறேன் குளிர்காலங்களின் இராக்காலங்களில் அவர்களின் வருகை நிகழக்கூடும் ஏதொரு முன்னறிவிப்பின்றி…
ஏ.தேவராஜன் இன்னும் இந்த இரவு உலாத்திக்கொண்டுதானிருக்கிறது சாமான்யனின் நுழைவுகளுக்கப்பாற்பட்ட துர்நாற்றம் வீசும் வெளிகளில்... நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும் பரதேசியின் நெருக்கத்தில்... சுதி சேர்த்து உடன் நடந்துவரும் காற்றும் சன்னமாய் இரவுடன் உஷ்ஷென்று பேச...…
மகேந்திரன் நவமணி, மலேசியா இதுவரை எனக்குத் தோன்றவில்லை... ஆசை ஆசையாய் குழந்தைக்கு ஏதேனும் வாங்கி செல்லும் தருணங்களில் எல்லாம் பக்கத்து வீட்டு வாசலில் நிழலாடும் ஏழைச்சிறுமியின் முகம் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தோன்றவில்லை...…
நாவிஷ் செந்தில்குமார்இருவருக்கிடையேயான வாள்வீச்சு காயமின்றி முடிந்ததெனச் சொல்கிறார்கள்... பிரபஞ்சத்தின் வெளிகள் வெட்டப்பட்டு வழிந்துகொண்டிருக்கிறது இரத்தம் 00 தன்னையுரசிச் சென்ற பசுமாட்டை 'எருமைமாடு' எனத் திட்டியவனைப் பார்த்து 'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு நகர்ந்தது மாடு... அவ்வார்த்தையை குருடனென…
ஹெச்.ஜி.ரசூல்எனது கனவின் பாதையில் வந்து நிற்கும் தேவதைகள் எல்லோரும் சந்தோஷமிக்கவர்களாகவே இருக்கிறார்கள் துயரம் கண்ணீர் என்பவற்றின் அர்த்தம் தேவதைகளின் அகராதியில் இல்லை போலும். என்னிடம் கைகுலுக்கிக் கொண்டு ஒரு பூங்கொத்தை தந்த மாத்திரத்தில் கள்ளங்கபடமற்று…
செல்வராஜ் ஜெகதீசன்பேச்சு சுற்றி சுழன்றதொரு சம்பவத்தைப் பற்றி. அக்கம் பக்கம் குறித்தெந்த அக்கறையுமில்லை அவர்களிடம். சம்பவ இடம் பற்றியும் சரியான தகவலில்லை. பேச்சின் சாரத்தை வைத்து சம்பவத்தை அறிதலும் சாத்தியப்படவில்லை. உயிரிழப்பு ஏதுமில்லை என்றொலித்த…