திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்

நாவிஷ் செந்தில்குமார்இரட்டைக்குழந்தைகள் ஆணொன்று பெண்ணொன்றுமாய் வேண்டுமென்கிறாள் வெற்றுமார்பில் விரல் நகர்த்திக் கோலமிடும் மனைவி 00 இருந்தால் ஆபத்தென்பதால் குடல்வால் அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி கர்ப்பப்பையை அகற்றிவிட்ட கதை அறியாதவளிடம் 'சரி'யெனச் சமாளிக்கிறான் கணவன் 00 வெறுமை…

இரவினில் பேசுகிறேன்

மன்னார் அமுதன்ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகளும் மானிட அரிதார மாக்களின் சர்ச்சையில் மெளன விரதமாய்க் கழியுமென் பகல்கள் தோழிக்கும், தோழனுக்கும் துரோகிக்கும், காதலிக்குமாய்…

காதல்

யூசுப் ராவுத்தர் ரஜித் பிறைக்குள் நிலா உன் நெற்றிப் பொட்டு உன் குறுஞ்செய்திதான் எனக்குக் குறுந்தொகை எல்லாரும் கேட்கிறார்கள் நீ யார் மாதிரி என்று மோனலிசாவுக்கு ஏது முன் மாதிரி நீ கடந்து போகிறாய்…

நிச்சயமாக உனதென்றே சொல்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை உன் வரண்ட தொண்டைக்குழிக்கு தண்ணீரை எடுத்துச் செல்கையில் ஈரலித்துக்கொள்கிறது பின்னும் இரையும் வயிற்றுக்கென நீ உள்ளே தள்ளிடும் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் தானும் உபயோகித்துக்கொண்டு முழுதாக உனக்கே தருவதென்பது…

நூலகத்தில் பூனை

ஹெச்.ஜி.ரசூல்நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை பூனையின் மொழியைவிட தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது. விடுமுறைநாளென்பதால் நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது. பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த அன்றாட செய்தித் தாள்களும்…

பனி சூழ்ந்த பாலை!

வேலன் வறட்சியின் நிமித்தமாய் உயிர் விட்டிருந்த அச்சூன்யமிக்க வனாந்திரத்தில் விருட்சம் பலக்கண்டிருந்த ஓர் ஆலமரம் திக்கற்று நின்று கொண்டிருந்தது! நெடுந்தூர பயணத்தின் முடிவில் தன் பிறப்பிடம் காண வந்திருந்த காகம் பழுப்பேறிய அதன் நிலைக்கண்டு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோனது என் அகமும் புறமும் ! வான மில்லை ! வையம் இல்லை ! நிலவு மில்லை ! அடுத்துமோர் கிண்ணத்தில்…

வேத வனம் –விருட்சம் 64

எஸ்ஸார்சி முலைப்பால் தொடாது பிறந்தோன் அக்கினி அவன் தேவ தூதன் மரம் மீதமருமோர் பறவை வேள்விக்குக்காத்திருப்போன் முழங்கி அவன் வனம் சுடுவோன் மழை அருள்வோன் வேதங்கள் மூன்றில் நிலைப்போன் அக்கினி உத்தமப்பிதிர்க்கள் பெற்ற பிள்ளை…

கார்முகிலின் முற்றுகை

ப.மதியழகன் மழை உண்டாக்கும் மாற்றம் குடை ஒரு சுமையாய் ஆகிப்போகும் அடுத்த அடி கூட நிதானித்து வைக்க வேண்டியிருக்கும். ‘மழைபெய்யும் சமயம் மரத்தினடியில் ஒதுங்காதே மின்னல் தாக்கும்’- என்ற பாட்டியின் பயமுறுத்தல் ஞாபகம் வந்து…

வேத வனம் விருட்சம் 63

எஸ்ஸார்சி யான் புரூரவ முனி நீயோ அழகிய ஊர்வசி புகழுக்காய் அம்புவிறதூணி வசமிருந்து ஒர் அம்பெடுத்து வீசும் ஆற்றலுமிழ்ந்தேன் வீரமும் தீரமும் விலகிப்போயின புரூரவரனே கேள் ஊர்வசி பேசுகிறேன் தினம் மும்முறை என்னைத் தழுவியவன்…