திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

யாவரும் அறிவர்.

ஆறுமுகம் முருகேசன்மலை முகட்டிலிருந்தோ .. மேகங்களினிடையிலிருந்தோ .. வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி , நொடிப்பொழுதென தொரு எதிர்நோக்கா கணம் கிடைக்கப்படாததொன்று கிடைத்துவிட்டதென்றும் கிடைக்கவே கிடைக்காதென்றும் காட்டுகத்தலென எங்கும் உடைக்க ஓங்கி ஒழிகிறது ஒரு பெரிய…

தூண்டிற்புழு

ப.மதியழகன் மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது…

வயிறு

செல்வராஜ் ஜெகதீசன் இரவு கண்விழிக்கும் இளங்காலைப் பொழுதொன்றில் ஒல்லி தேகத்தின் ஒட்டிய வயிறோடு சாலையோரக் கால்வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த சிலரோடு கார்களைக் கழுவிக்கொண்டிருந்த ஒருவனையும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தேன் - அந்த பூங்காவை சுற்றி பெருத்த வயிற்றின்…

விளம்பரங்களில்

செல்வராஜ் ஜெகதீசன் # விளம்பரங்களுக்கிடையில் வந்து போகின்றன விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள் நல்லது பயக்குமெனில் நல்லது கறையென்கின்றன இன்னுமதிக வெளுப்புக்கு இவையிவை என்ற அறிவிப்புகளோடு இலவசங்களுக்கான சீசன்களை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு விளம்பரங்களில் வகுபட்டு பின்னமாகிக்…

காரண சரித்திரக் கவிதை

ஹெச்.ஜி.ரசூல் இந்த காரண சரித்திரக் கவிதையைப் படித்தவருக்கு நன்மராயம் உண்டாகும் படிக்கத் தெரியாமல் பிறர்வாசிக்க காது கொடுத்துக் கேட்டவருக்கு பறக்கத்து உண்டாகும். படிக்க வேண்டுமென்ற விருப்பத்தில் ஆசைமேலிட வாங்கியோ அல்லது கையெழுத்தில் எழுதியோ பாதுகாத்து…

விழுங்கப்பட்ட வாழ்வு

தினேஸ்வரி கலாச்சாரத்திற்கு பிறப்பிக்கப் பட்டதால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் ஒரு கூரைக் கீழ் நானும் நீயும் நான் சொல்லி நீ கேட்க இது என்ன ஜெனநாயகமா ? குடும்பம்....!!! அதனால் நீ சொல்லிக்…

வேத வனம் விருட்சம் 66

எஸ்ஸார்சி அக்கினியே வீரன் பசுமை த்திரவியங்கள் காக்கப்படுக ராட்சதர்களும் தீமையே புரிவோரும் சாம்பலானார்கள் நிலைத்தவன் அக்கினி நிலம் நிலைபெறுக ஆயுள் நிலை பெறுக மக்கள் பேறு நிலைக்க மனம் ஒருமைப்பட்டோர் எசமானனுக்குக்கீழாய் வருக (…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-5 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபல்வேறு ஒயின் வகைகள் ++++++++++ கருமை நிறத்தில் உக்கிரமாய்ப் போதை தரும் ஒரு வித ஒயினைக் கடவுள் கொடுத்துள்ளார் நமக்கு !…

அரேபிய ராசாக்கள்..

ஆறுமுகம் முருகேசன்.. வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில் பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள் வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள பரதேசிகளின் புருவங்களோரமாய் கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது காதலையும் , வாழ்வினையும் . பின் வெயில் தொடங்குமொரு முதல்காலையின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Life Plunges into the Ocean ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)]…