ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎரிந்து போன புலால் உணவு ++++++++++ ஒயின் வகைகளைச் சுவைக்கக் கடந்த வருடம் உவப்போடு இருந்தேன் ! செந்நிற உலகுக்குள் சுற்றித்…
எஸ்ஸார்சி கயிறு உறுதியாகட்டும் தீராக்கிணற்று த்தண்ணீர் இறைக்கப்படுக கலைப்பைகள் பூட்டப்படட்டு பக்குவ மண் மீது நல் விதைகள் தூவப்படுக தரை மீது விளைத் தானியங்களை அரிவாள் தன் கீழ் கொணரட்டும் அழகுப்பியுடைக்கலப்பையின் கூரிய கொழுவே…
ப.மதியழகன் கீழே குனிந்தவுடன் பின்வாங்கி ஓடும் நாம் கல்லைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து நேருக்குநேர் அதன் கண்களை சந்தியுங்கள் புனிதப் போருக்கே தயாராகும் அந்த நாய்கள் எதையுமே அதன் கண்களால் காணமுடியுமென்பதால் அது எதையுமே…
கோமதி நடராஜன் =========== நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் ,யாருக்கு யார்? எனக்கே நான் ,யார்? புரியவில்லை தெரிய வில்லை தெரிவது போல் தெரிகிறது புரியவில்லை…
எஸ்ஸார்சி யாம் கவிகளின் கவி வெற்றிதரும் கணங்களின் தலைவனை அழைக்கிறோம் பிராம்ணர்களின் உத்தமத் தலைவனவன் எமக்குச் செவி சாய்த்து ஆசி அருளித் தன்நிலை அமரவும் ( கிருஷ்ண .யஜுர் 2/129 ) பிதிர்க்களே நீவிர்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெவ்வேறு வகை உணவுத் தட்டுகள் ++++++++++ (விண்வெளியில்) துகள் ஒவ்வொன்றும் எவ்விதம் நகர்வ தென்று நோக்கு ! ஒவ்வொரு வரும்…
ஆறுமுகம் முருகேசன்மலை முகட்டிலிருந்தோ .. மேகங்களினிடையிலிருந்தோ .. வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி , நொடிப்பொழுதென தொரு எதிர்நோக்கா கணம் கிடைக்கப்படாததொன்று கிடைத்துவிட்டதென்றும் கிடைக்கவே கிடைக்காதென்றும் காட்டுகத்தலென எங்கும் உடைக்க ஓங்கி ஒழிகிறது ஒரு பெரிய…
ப.மதியழகன் மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது…
செல்வராஜ் ஜெகதீசன் இரவு கண்விழிக்கும் இளங்காலைப் பொழுதொன்றில் ஒல்லி தேகத்தின் ஒட்டிய வயிறோடு சாலையோரக் கால்வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த சிலரோடு கார்களைக் கழுவிக்கொண்டிருந்த ஒருவனையும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தேன் - அந்த பூங்காவை சுற்றி பெருத்த வயிற்றின்…
நட்சத்திரவாசிதீர்மானிக்கப்படாத எவ்வொரு காலமும் இல்லாத அகாலத்தின் பிளவினூடே மேலெழுகிறது பிரமாண்ட இறக்கைகளை கொண்டதொரு யாழி கோர முகத்துடன் பெரும் கற்றூண்களுடைய மண்டபங்களைக் கடந்து அரண்மனையின் உச்சியில் தம் இறக்கைகளை தாழ்த்துகிறது மதகுருவின் கமண்டலத்தில் நீர்…