ராமலக்ஷ்மி, பெங்களூர்.இலக்கைத் தொட்டு விட்ட புள்ளியில் நின்று தன்னை மறப்பதும் தற்பெருமை பேசுவதும் சிறையில் இருப்பவன் அறையின் விசாலத்தை சிலாகிப்பதாகாதா? அடைந்த உயரம் அளிக்கலாம் ஊக்கம் ஆனால் அதுவே தரலாமா தலைக்கனம்? பரந்தது உலகம்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி ! நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா ? எனது…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபுதிய நியதி ++++++++++ பழைய நியதி இதுதான் : குடிப்போர் வாதாடிச் சண்டை இடுவர் மோதிக் கொண்டு ! காதலர் அதற்கும்…
எஸ்ஸார்சி விசுவ கருமன் அவன் எங்கள் பிதா தெளிவிப்போன் எம்மை சக்தி வழங்கிடுக எமக்கு அவனைக்காணுதல் இயலாது அறிவின்மை அகங்காரம் சுழல் சிக்கிய சீவன்கள் துதிக்கலாம் அவனை அம்மட்டே வானம் தேவர் அசுரர் இப்புவி…
கோமதி நடராஜன் =========== நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் ,யாருக்கு யார்? எனக்கே நான் ,யார்? புரியவில்லை தெரிய வில்லை தெரிவது போல் தெரிகிறது புரியவில்லை…
நடராஜா முரளிதரன் ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து வழிந்து விழுந்த ஊனமாய் எகிறிப் பாய்ந்த இச்சைகளாய் இன்னும் என்னவாயோ எல்லாம் சில என்னுள் அடியுண்டு கிடக்கின்றன அனைத்தையும் சுமந்து கொண்டு எனது நடைபாதைப் பயணம் தொடருகின்றது விளங்காத…
செல்வராஜ் ஜெகதீசன் இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கைவண்ணத்துப்பூச்சியொன்றின் ஒரு இறகில் நீயும் மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம் நான் ஆளும் தேசம் பற்றிய பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து என் பற்றிச் சிலாகித்துப்பாடு அது நான் செய்யாததாக…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண்தலைச் சிங்கச் சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை…
ஆறுமுகம் முருகேசன்.. கையறுத்து சென்ற கத்தி , உள்சொட்டும் இரத்தம் பீறிட்டு வெளிச்சாட வலியெனும் வலி எனக்கோ இல்லை உனக்கோ என்பது .. அறிந்திருக்க வாய்ப்பில்லை .. எனப்படுவது யாவருக்கும் அறியும் , இருந்தும்…