அனந்த் o தளதள எனவுடல் தங்க நிறம்பெறத் தகதக எனஎழில் தேங்கி உரம்பெறத் திகழும் அவள்மதுக் கிண்ணம் - அவள் செவியில் தினம்விழும் வண்ணம் சளசள வெனஅவர் தெருவினில், திண்ணையில் 'கொடுபண மெதுமிலா ஏழைஇப்…
பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை விரக்தி அடையும் மனதிற்கு.. ஒருத்தர் கூட ஆறுதல் இல்லை. அறிவுரைகள் ஆயிரம் எடுத்து கூற எத்தனையோ பேர். உதவி செய்ய யோசிப்பான் கதவினை சாத்திப்பான். முன் பிறவி தீவினைதான் முன்னேற தடையென்பான்.…
கரு.திருவரசு மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது - அது வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது! குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது - அதில் கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது! அருளென்பது அகவாழ்வினை அழகுசெய்வது - அது அணியாய்வெறும் இலக்கியத்தில் அழகுசெய்யுது!…
தமிழ்மணவாளன் அதிகாலை கீழ்வானம் வெளுக்கத் தொடங்குகிறது. பாத்தீங்களா.. பாத்தீங்களா.. இத சும்மா விடப்போறதில்லே நீங்க என்ன சொல்றீங்க கண்டனம்.. கண்டனம்.. மன்னிப்புக் கேட்கனும் இல்லாட்டி வருத்தம் சொல்லனும் திட்டமிட்டு செஞ்சது. அப்படியெல்லாமில்லே. நீதான் அப்படி…
மீ.வசந்த்,தாய்லாந்து பென்சில் தொலைந்ததை பிள்ளையாரிடம் சொன்னதும், வானொலி பெட்டிக்கு சோறூட்டி விட்டதும், வண்ணத்துப் பூச்சிக்கு ஐS வாங்கிக் கொடுத்ததும், தியேட்டரில் சினிமா கண் பொத்திப் பார்த்ததும், நொங்கு சீவிய காயில் காரோட்டி சுற்றியதும், பனை…
புதியமாதவி, அகந்தை உடையலாம்-தமிழின் அகரம் உடையலாமா ? இமைகள் மூடலாம் - எழுத்தின் இமயம் மூடலாமா ? வானம் கருக்கலாம் -இடியில் வார்த்தை கருக்கலாமா ? தேவை மாறலாம்-உன் தேடல்கள் மாறலாமா ? ?…
பாரதிராமன். குழந்தை சிரிப்பது அழகு அது அழுவதும் அழகு ராமர் வேடம் அழகு ராட்சத வேடமும் அழகு அருவி அழகு வெள்ளமும் அழகு தென்றல் அழகு புயலும் அழகு பசும் வயல்கள் அழகு பாலைவனமும்…
புகாரி, கனடா என்றுமே இணையாமல் இணையப் போகிறோம் என்று வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் தண்டவாளங்களாகத்தான் இந்த வாழ்க்கையும் கனவுகளும் எப்போதும் முகம் காட்டுகின்றன ! O மனிதனின் மகா சக்தியின் முன் இது எப்படி…
சி. ஜெயபாரதன், கனடா சத்திரம், சாவடி எங்கள் இனம்! எப்போதும் வற்றாது என் கிணறு! வாசல் திறந்தே கிடக்கும் வரவேற்க! வாயை மூடிக் கொள்ள கதவுகள் இல்லை! வாளேந்தி நிற்கும் வன்முறைக் காவலர் இல்லை,…
வேதா நான் உனதாகும் திருநாள் ஒருநாள் வருமே என் மண் உனைச் சேர்ந்து இளமை செழுமை பெறுமே மனசைக் கெடுத்த மாயமெல்லாம் அன்று மழையாய் நிஜமாய் வருமே, சுகமாய் சுகங்கள் தருமே உன் சொந்தம்…