திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஹைக்கூ

ஹைக்கூ கணேஷ் கொழுப்பேறிய உடல்கள் மூச்சிறைக்க நடக்கும்... எலும்பு துருத்திய உடல்கள் கை நீட்டி விளிக்கும்... சாயம் பூசிய உதடுகள் சபலங்களிடம் பேரம் பேசும்... முந்தா நாள் முளைத்த காதல் முகத்தோடு முகம் பதித்திருக்கும்...…

அன்னை

பவளமணி பிரகாசம் அவள் கோபப் படவே மாட்டாள், வயிற்றுள் உதைத்த குழந்தைகள், பல் முளைக்கையில் கடித்த பிள்ளைகள், வெடுக்கென பேசும் வாலிப வாரிசுகள், தாரத்தை தாங்கி ஒதுங்கும் மகன்கள், செம்மண்ணில் விழுந்த மழை நீராய்…

கம்பனும் கட்டுத்தறியும்

அனந்த் கம்பனைப் பற்றி எழுதுங்கள் கவிதை தானாய் வந்துவிடும் நம்புதற் கரிய கற்பனைகள் நடனம் செய்தே நாடிவரும் உம்பல மெல்லாம் ஓங்கிவரும் உவகை உள்ளே ஊறிவரும் கும்ப நிறைதேன் குடித்ததுபோல் குதித்துத் தலையும் கிறுகிறுக்கும்…

ஊனம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி செவியாலும் விரல்களாலும் பார்க்கிறான் அவன் குருடனாய் நான் விழிக்கிறேன் வழியறியாமல் கட்செவியாலும் விழியாலும் உணர்ந்து அவன் யாரோ என்னை அழைப்பதை உணர்த்துகிறான் செவிடனாய் நான் இன்னும் கேளாமல் விழிகளாலும் விரல்களாலும்…

கூடு விட்டு கூடு…

ருத்ரா. 31.07.03 விக்கிரமாதித்யனிடமிருந்து வரம் வாங்கி வந்தேன் கூடு விட்டு கூடு பாய. அதை வைத்துக்கொண்டு இந்த ஜனங்களின் வாக்குச்சீட்டுகளில் புகுந்துகொண்டு இந்த கோட்டையைப்பிடிக்க ஆசையில்லை. தலையை தலையை ஆட்டும் இந்த கொம்புமுளைத்த ஜனநாயக…

வாழ்க்கை

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை விரக்தி அடையும் மனதிற்கு.. ஒருத்தர் கூட ஆறுதல் இல்லை. அறிவுரைகள் ஆயிரம் எடுத்து கூற எத்தனையோ பேர். உதவி செய்ய யோசிப்பான் கதவினை சாத்திப்பான். முன் பிறவி தீவினைதான் முன்னேற தடையென்பான்.…

மனமா ? மத்தளமா ?

கரு.திருவரசு மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது - அது வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது! குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது - அதில் கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது! அருளென்பது அகவாழ்வினை அழகுசெய்வது - அது அணியாய்வெறும் இலக்கியத்தில் அழகுசெய்யுது!…

முற்றுமென்றொரு ஆசை

தமிழ்மணவாளன் அதிகாலை கீழ்வானம் வெளுக்கத் தொடங்குகிறது. பாத்தீங்களா.. பாத்தீங்களா.. இத சும்மா விடப்போறதில்லே நீங்க என்ன சொல்றீங்க கண்டனம்.. கண்டனம்.. மன்னிப்புக் கேட்கனும் இல்லாட்டி வருத்தம் சொல்லனும் திட்டமிட்டு செஞ்சது. அப்படியெல்லாமில்லே. நீதான் அப்படி…

சந்தோஷமான முட்டாளாய்…

மீ.வசந்த்,தாய்லாந்து பென்சில் தொலைந்ததை பிள்ளையாரிடம் சொன்னதும், வானொலி பெட்டிக்கு சோறூட்டி விட்டதும், வண்ணத்துப் பூச்சிக்கு ஐS வாங்கிக் கொடுத்ததும், தியேட்டரில் சினிமா கண் பொத்திப் பார்த்ததும், நொங்கு சீவிய காயில் காரோட்டி சுற்றியதும், பனை…

காதல் காதல் தான்

ருத்ரா. காதல் காட்டாறு தான் 'பதினாறு 'களின் தேனாறுகள் தான். பிசாசு ரூபத்தில் வந்தாலும் அழகிய ராட்சசிகளாக இருந்தாலும் கானாப்பாட்டுகளின் நசுங்கிய அலுமினிய குவளைகளின் சாராயங்களுக்குள் இருந்தாலும் ஜீன்ஸ்-சுடிதார் கஸ்டியூம்களில் கலக்கினாலும் அவர்களின் ஆடையில்லா…