திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மடந்தையொடு எம்மிடை நட்பு

கவிமாமணி யிலந்தை ராமசாமி போர்வையின் உள்ளிருந்து-உடலம் ..புரண்டு கொண்டிருந்தேன்; பார்வையி னால்தாக்கியே-ஒரு ..பாவை நடைபயின்றாள். .. நீரைப் பெறுவதற்கு-குழாய்ப்பிடி ..நீளப் பிடித்தடித்தாள்; யாரும் உதவாரோ ?-கைகள் ..ஆழ வலித்திடுமே! .. உதவி செய்திடலாம்;-ஆனால் ..உதடு-அ…

கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்

இராம.கி. ஒவ்வொரு முறையும் ஓர்ந்துநான் பார்க்கிறேன்; வெவ்வெறு தோற்றம் விளையவே காணோம்; நயமா ? வீசை விலை ?யெனக் கேட்பதில், நயமன் றென்பது வியத்தகு பொதியில்1; பத்தில் பன்னிரெண் டடிக்குளே எல்லாம், பற்றா தாகும்…

காற்றாடி

புஷ்பா கிறிஸ்ரி படிகள் இல்லை மாடிகள் இல்லை கட்டிடங்கள் இல்லை மொட்டை மாடிகள் இல்லை நீர்த்தேக்க வெளியரங்கில் பறக்கிறது காற்றாடி அந்தக் காற்றாடி காற்றில் ஆடி ஆடிப் பறந்தது காற்றின் வேகத்துடன் மேலே மேலே…

காதல் காதல் தான்

ருத்ரா. காதல் காட்டாறு தான் 'பதினாறு 'களின் தேனாறுகள் தான். பிசாசு ரூபத்தில் வந்தாலும் அழகிய ராட்சசிகளாக இருந்தாலும் கானாப்பாட்டுகளின் நசுங்கிய அலுமினிய குவளைகளின் சாராயங்களுக்குள் இருந்தாலும் ஜீன்ஸ்-சுடிதார் கஸ்டியூம்களில் கலக்கினாலும் அவர்களின் ஆடையில்லா…

ஆனாலும்…..

பெப்பின் பிரிட்டோ மதிற்சுவர்கள் சாதிகளுக்கு மத்தியில் தேவாலயங்களில் மட்டுமல்ல கல்லறைகளிலும் தோமையார் கூட தீண்டத்தகாதவராகிறார் அரிச்சனத்தெருவில் அவருக்குக் கோவில் இருப்பதால். அருட்சகோதர சகோதரிகளுக்கும் தேவைப்படுகின்றன வண்ண உடைகள் சாதீய வர்ணங்கள் பூசி தேர்கள் வர…

சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்

ஜோதிர்லதா கிரிஜா அக்கம் பக்கம் விழி சுழற்றி, அழுக்கு மொழுக்கு அசிங்கங்களை அயல் வீட்டுச் சுவர்ப்பக்கம் அலட்சியமாய் அள்ளி வீசும் அறிவுகெட்ட அயோக்கியர்கள்! குப்பைத் தொட்டிகள் நாட்டிடுதல் யாருடைய வேலை ? ரிப்பன் கட்டடமா,…

முதல் சந்திப்பு

இளந்திரையன் கீதவாணி - கனடா கண்ணிமை மூடுவதற்குள் - ஒரு புன்னகை மலர்வதற்குள் விரலின் நடுக்கம் உணர்வதற்குள் விருட்டென்று பயம் ஒட்டிக்கொளகிறது எல்லாக் கண்களும் எங்களையே பார்ப்பது போல இருந்த போதும் என்னுள் ஏதோ…

என்னம்மா அவசரம் ?

கோமதி நடராஜன். ரத்த சம்பந்தம் ஏதுமில்லை பல ஆண்டுகள் என்று பழக்கமும் இல்லை ஆனாலும் ,உன் மரணம் என் மனதை ரணமாக்குகிறதே! மொத்தத்தில்- எண்ணி மூன்றே வருடங்கள்தான், உன்னை, எனக்குத் தெரியும் எண்ணி மூன்று…

போராடாதே … பிச்சையெடு

வானவன் என்ன தான் நடக்கிறது என் நாட்டில் ? உரிமைக்குப் போராடும் முயல்களைப் பிடித்து முதலை வாயில் போட யாரிவர்க்கு அதிகாரம் அளித்தது. சுதந்திரம் எதற்கு வந்தது ? எழுந்து கேட்கவா எலும்பு உடைக்கவா…

ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!

வேதா என் கூட்டுப்புழு பூச்சியாகித் தன் கனவோடு பறக்கிறதோ ? பூக்கள் கொடுத்த தேனெல்லாம் - எனக்குள் புதைத்த சேதி மறக்கிறதோ ? கண்மூடிய என் உலகில்..... புதைத்ததையும், புதைந்ததையும் உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!…