திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மரக்கூடு

புஷ்பா கிறிஸ்ரி வானவீதியை வலம் வரும் வண்ணப் பச்சைத் தூரிகைகள். கிளை விரல்களை நிறைத்து நிழல் தந்து பச்சை இலைகள் மேகத்தின் மோகனத்தில் மழை சிரிக்க மேனியெங்கும் செழிப்பு கண்டு விரிக்க வேர்கள் நீட்சி…

உறைவிடம்

வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1) கண்விழித்துப்…

நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?

ராமலக்ஷ்மி கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது ? விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது! புற்றீசல் போலத் தொழில் கல்விக் கூடங்கள்! பெற்றவரின் ஆயுட்காலச் சேமிப்பைக் குறி வைத்து... கல்லூரிக்கும்…

பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!

நாகரத்தினம் கிருஷ்ணா பட்டு நூல்களைத் தொட்டு -உணர்வு இட்டு கற்பனைக் கோர்த்து -சிறகு ஒட்டும் வண்னத்துப் பூச்சி -அழகு இட்டு படைத்தவனங்கே! 'இட்ட சேலைகள் காட்டி - எங்கள் இதயம் பூத்திட வைத்தீர் '…

மருதாணி

புகாரி, கனடா அடா மருதாணீ என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய் என் மன்மதன் அனுப்பியோ இங்கு நீ தூது வந்தாய் நீ முத்தமிட்டு முத்தமிட்டா என் விரல்…

ஆதங்கம்!

ஜோதிர்லதா கிரிஜா ஆ! தங்கம் விலை குறைந்த தென்று ஆனந்தம் சிலருக்கு - ஆனால், ஆதங்கம் சோறு விலை குறையலையே என்று அன்றாடங்காய்ச்சிகள் எங்களுக்கு. செல்லுலர் தொலைபேசி இனிச் செல்லாத சிற்றூரே இருந்திடாதாம்! நெல்லுவிலை…

வருத்தம்

ஆதர்ஷ் ராவ் என்னைப் பிடிக்காததற்கு காரணமில்லை உன்னிடம் பிடிப்பதற்கும் ஏதுமில்லை எனக்கூறியே சென்றாய் என்னை நினைக்காத உன்னை மறக்க வெகுகாலம் பிடித்துவிட்டது எனக்கு நண்பர்கள் உறவினர் தேறுதலோடு, எனக்கும் சுமதிக்கும் திருமணமாகி ஆயிற்று ஆறாண்டு…

கல்யாணப் பயணம்

சத்தி சக்திதாசன் கன்னத்தில் முத்தமிட்டால் கள்மயக்கம் தோன்றுதடி கனிவான தமிழில் கூறிவைத்தான் பாரதியே என் எண்ணத்தில் உன் நினைவு தோன்றும் போதெல்லாம் ஏனடி கனவுகள் உள்ளத்தை உருக்குலைக்கின்றன உன்னகத்தில் நான் வந்து குடி புகுந்து…

விமர்சனத் தீ

மீ.வசந்த்,இந்தியப் பெருங்கடல். வெறும் கல் கலையுடன் நல் சிலையாகலாம், சிற்றுளிகளுடன் நற்சிற்பிகள் தேவை. நிற்பதென்னவோ செருப்புகளுடன் பொறுக்கிகள்!!. பரந்த உலகில் விரிந்திருக்கும் சமூகம், காண்பதற்குப் பொது. நம் பார்வை திசைகளைப் பொருத்தது. சபைநலம் கருதி,…

காதல் கடிதம்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை என்னவளை நான் தென்றலாய் மதித்தேன் அவளோ என்னை தெரு புழுதியாய் நினைத்தாள். காதல் கடிதம் எழுதிக் கொடுத்தேன் கண்டப்படி திட்டினாள் மனம் உடையவில்லை மறுக்கடிதம் எழுதினேன் மற்றொருவளுக்கு.... balageethan@rediffmail.com