திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கால பூதம்…

ராம்பால் என்னை மண் என நினைத்து பானை செய்ய மனமில்லாது அங்குமிங்கும் உருட்டிக் கொண்டிருக்கிறது பொழுது போகாத குயவன் போலும்.. எல்லா கணங்களிலும் எவரோ எறிய எவரோ அடிக்க இலக்கில்லா பயணித்து எங்கோ விழுகிறேன்…

இறுதிவரை….

வேதா உனக்கும் எனக்குமான ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது உன் ஒரு துளி கண்ணீர்! சுக நரம்புகளில் சோகத் தீயணைக்க, சுடர் தொடுத்தேன், உன் கரம் பிடித்து !! சொடுக்கிவிட்ட பம்பரமாய் சுழன்றேறிய காலம் கரைத்தது உன்…

இருதலைகள்…

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. இருதலை சகோதரிகளுக்கு விடுதலைக் கொடுக்கப்பட்டது இந்த உலகிலிருந்தே... இருபத்து ஒன்பது ஆண்டுகள் இருதலையாய் வாழ்ந்து இறுதியில் பிரிக்கபட்டு பிணமாக்கப்பட்டவர்கள்... இதனை இயற்கையின் வெற்றி என்பதா ? செயற்கையின் தோல்வி என்பதா ?…

கற்பனை

பசுபதி கண்கள் இழந்தபின்பு --மில்டன் . கண்டதே கவிதையென்பர் -நாம் பண்ணும் கற்பனைதான் -- ஆன்மா . பார்க்கும் விழிகளென்பர் (1) 'கற்பனை காட்டுமெழில் -- அதுவே . காலம் கடந்தமெய்யாம் ' --…

செந்தாமரையே

புகாரி, கனடா செந்தாமரையே செந்தாமரையே நீ நிற்பதோ ஒற்றைக் காலில்... அதையும் ஏன் சேற்றில் செருகி இருக்கிறாய் - ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும் மனித மனங்களைப் போல ! அப்படிச் சிரிக்காதே ! வண்டுகள்....…

சொல் தேடி பயணம்…

ராம்பால் நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு வந்து போகும் அம்மாவை.. கில்லி விளையாண்ட…

நேற்றான நீ

சுந்தர் பசுபதி கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி நெகிழ்வதில்லை நான் கூட கண்முன் வாழ்வும்…

சீதாயணம்!

சி. ஜெயபாரதன், கனடா இராவணன் ஜானகி தேவி கானக வாசி! நாட்டில் பூத்த ரோஜா மலர்! மாற்றான் தோட்டத்து மாங்கனி! ஆயினும் அவளது மேனி எழிலில் ஞானம் இழந்து மாறு வேடத்தில் கள்ளத்தனமாய்க் கடத்தி…

மூன்று கவிதைகள்

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை எதிர்பார்த்து.... காதல் கொண்டதால் காணாமல் போனது வாழ்க்கை காணாமல் போனதால் தோணாமல் போனது உயிரின் மதிப்பு... நடைப்பிணமாக நானிருக்க நலமாக நீ... இரு இரு நீயாவது நிம்மதியாய் இரு... ஆனால் உன்…

பணமே உன் விலை என்ன ?

புதியமாதவி பணமே- உன்னைப் படைத்தவனுக்கே ஏன் பாதகம் செய்தாய் ? உன்னை விதைத்தவனுக்கே ஏன் வினை விதைத்தாய் ? விலை நிர்ணயிக்கத்தான் உன்னை விதைத்தோம் நீ ஏன் விளை நிலத்திற்கே விலை பேசினாய் ?…