திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மூன்று கவிதைகள்

இராம.கி. தன்னேர்ச்சி ஆறொழுங்கை வளைச்சாலை; அதனிடையே இருவழியும் தாறுமாறாய்த் துரப்புநிலை; தடுப்பெனவே கயிறுகட்டிக் கூறுபோட்டும், கயிறொதுக்கிக் குனிந்துசெல்லும் குடிமக்கள்; ஏறுகொண்டு வாரோதோ எங்கிருந்தோ தன்னேர்ச்சி ? உந்துபல விதவிதமாய்; ஒவ்வொன்றும் தனிக்கதியே; விந்துவதும் முந்துவதும்,…

செந்தாமரையே

புகாரி, கனடா செந்தாமரையே செந்தாமரையே நீ நிற்பதோ ஒற்றைக் காலில்... அதையும் ஏன் சேற்றில் செருகி இருக்கிறாய் - ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும் மனித மனங்களைப் போல ! அப்படிச் சிரிக்காதே ! வண்டுகள்....…

சொல் தேடி பயணம்…

ராம்பால் நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு வந்து போகும் அம்மாவை.. கில்லி விளையாண்ட…

நேற்றான நீ

சுந்தர் பசுபதி கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி நெகிழ்வதில்லை நான் கூட கண்முன் வாழ்வும்…

சீதாயணம்!

சி. ஜெயபாரதன், கனடா இராவணன் ஜானகி தேவி கானக வாசி! நாட்டில் பூத்த ரோஜா மலர்! மாற்றான் தோட்டத்து மாங்கனி! ஆயினும் அவளது மேனி எழிலில் ஞானம் இழந்து மாறு வேடத்தில் கள்ளத்தனமாய்க் கடத்தி…

கணையும் கானமும்

பசுபதி விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை கண்பின் தொடர முடியாத -- கடிய . கதியில் கணையும் பறந்ததுவே. விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில் . வீழ்ந்த…

உலகத்தின் மாற்றம்

சத்தி சக்திதாசன் திறவாய் திறவாய் உன் மனக்கதவை நீ திறவாய் மறவாய் மறவாய் ஏழையின் கண்ணிரை மறவாய் தருவாய் தருவாய் உன்கருணைக் கரங்களால் தருவாய் பெறுவாய் பெறுவாய் ஏழைத் தோழனின் மானசீக வாழ்த்துக்களை பெறுவாய்…

பார்க் ‘கலாம் ‘

கோமதி நடராஜன் ஆண்டுகள் பல கடந்து கண்டெடுத்தோம் ஒரு ஒரு காமராஜ். அவர் அனுபவத்தில் பட்டம் வாங்கிய அறிவாளி இவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கிய அனுபவசாலி. அவர், பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறியே,…

அன்புள்ள மகனுக்கு ….. அம்மா

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967) அன்பு மகனே .... வாழ்க்கை வழியெல்லாம் பொன் படிக்கட்டுகளாக வாய்த்திருக்க வில்லை எனக்கு வழியெங்கும் ஆணிகள் பூத்திருந்தன மரச்சிராய்ப்புகள் சிதறிக் கிடந்தன…

சிறையா, தண்டனையா ? ?

வேதா ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று! ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை, குடிசை முன்னே ஒரு கிளி.... 'கீச் கீச் ' சொல்லியே, கிளிக்கு கீழ்வானம்வரை நட்புவட்டம்... கிளிக்குத் தெரியாத கிளைகளும் உண்டோ ?…