கரு.திருவரசு எடுப்பு தமிழா தமிழா எழுந்துவா - அட தரமாய் உரமாய் உயர்ந்துவா -தமிழா தொடுப்பு எழுந்த விதைதான் மரமாகும் - அட கடந்த பலவும் கதையாகும் -தமிழா கண்ணி பணிவு என்பது பண்பாடு…
ருத்ரா இலக்கியம் விளம்பரம் எனும் வெறிக்காட்டுக்குள் புதைந்து போனபின் கண்களை துணியில் கட்டிக்கொள்வதற்கு தேவையில்லாத இந்த கும்மிருட்டில் கவிதையைத் தேடி நீதிதேவதையின் தராசு ஒன்று பயணம் போனது. அப்போது வழியில் ஒரு மைல்கல் பட்டு…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. கிராமத்து காதல்... களத்து மேட்டினிலே கயசைத்து போனவளே... குறுக்கு சிரித்தவளே கொஞ்ச நேரம் பாரடியோ... அரைத்து வச்ச மஞ்ச பூசி அய்த்தனையும் சேத்து பூசி அரைநொடி நீ ஊறுப்புள்ள அப்புறமா பாருபுள்ள...…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. ஒரு கடத்தல் கதை முதன் முதலில் இந்த ஆற்றைக் கடந்தபோது அம்மாவின் இடுப்பில் இருந்தேன் புத்தகப் பையோடு கால்சட்டையையும் தலையில் சுமந்தவாறு நடந்து கடந்திருக்கிறேன் நீர்ப்பெருக்கில் இளமை முறுக்கில் நண்பர்சூழ…
பசுபதி காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை, என்னவள் இல்லாத இன்று. (ஆதாரம்: Leonard Cohen 's 'For Anne ')…
அனந்த் மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம் பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம் பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து பயம்தருமே (1) பயமினி வேண்டாம் பலப்பல…
சி. ஜெயபாரதன், கனடா கொந்தளிக்கும் தென்கோடிக் குமரிக் கடலில் நித்தம் நித்தம் மூழ்கி முத்தும், பவளமும் ஒவ்வொன்றாய் எடுத்து கரையோரம் நீ தொடுத்த ஆரங்கள் ஆயிரம், ஆயிரம் அன்னையின் கழுத்தில் பொன்னொளி வீசும்! முத்துக்…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை நண்பா! உன் காதல் கசங்காமல் காக்க கருதுகிறாயா ? அப்படியானல் நீ கந்தலாக வேண்டும்... காத்லை கடவுளாக மதிக்க மனம் துடிக்கிறதா ? அப்படியானால் நீ கற்பூரமாய் கரையத்தான் வேண்டும்... காதலுக்கு…
வை.ஈ. மணி முடி காண முயன்று சென்று ----- மலர் கண்டு மருண்டு நின்று கடி தேனும் நாணம் இன்றி ----- வழு வுரைத்துத் தலையி ழந்த உயிர், மேலும் உணர்வு சேர்ந்த -----…
சங்கன் நன்றியறிவிப்பு ----------- மண்வாசனை, ஈரப்பதமான காற்று, முதலாய் நனைந்திட மொட்டைமாடியில் நான். ஓட்டைக்கூரை ----------- பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்; மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள். சம்ஹார சோதனை…