ராபின் ஆலயத்தின் அடிக்கல் சுமந்த எளிய ஜாதியின் பின் தலைமுறையினர் ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர் அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய் யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட அரசியல் புனிதர்கள் பறந்து சென்றனர் சேரி…
வேதா கண்ணை இமை தொடும்; இமையைக் கண் தொடுமோ ? மண்ணை மழை தொடும்; மழையை மண் தொடுமோ ? திரியில் சுடர் ஆடும்; சுடரில் திரி ஆடுமோ ? கிளையில் கொடி படரும்;…
த. ஆரோக்கிய சேவியர், சிங்கப்பூர். ** மீண்டும் மீண்டும்... ** என் பெயரை நீ உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் மீண்டும்... பிறக்கிறேன்!!! *** உடனடி கவிதை *** உடனடியாக ஒரு கவிதை…
மலர்வனம் உன் கவிதை வரிகளில் மூழ்கிய - நான் இன்னும் விழுந்த குழியில் புதைந்துக் கிடைக்கின்றேன். உன் கனிவு பார்வையில் மூழ்கிய நான்- உன்னுள் முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வளர்பிறை போல் உன் நினைவுகள்…
புகாரி, கனடா இந்தக் கோபம் எனக்குப் பாதுகாவலனா பகைவனா ? இந்த ஞானம் எனக்கு விடுதலையா தண்டனையா ? இந்த மனசு எனக்குச் சிறகா சிறையா ? இந்த ரசனை எனக்கு லாபமா நஷ்டமா…
தமிழ்மணவாளன் எதிரில் வருபவர் என்னைப்பார்த்து புன்னகைக்கிறார் கையுயர்த்தி. பேருந்துகள் கடக்கும் குறுகிய பொழுதிலும் புருவம் உயர்த்தி சமிஞ்கை கொடுக்கிறார் சன்னலோரம் உட்கார்ந்திருப்பவர். நெகிழ்ந்த நட்பு மட்டுமின்றி நேயங்களும் நிகழ்த்தி விடுகின்றன இவைகளை. என் வணக்கமும்…
வேதா நீரலையில் அலைக்கழியும் மணற்துகள்போல்... நீ நினைத்திருக்கும் நேரமெல்லாம், என் உயிரும்!! piraati@hotmail.com
ருத்ரா அந்த சன்னல் சதுரத்தில் சின்னக்குருவிகள். வேப்பங்கிளையில் இலைகளின் ரம்பவிளிம்புகள் தென்றலை ராவிக்கொண்டிருந்த போதும் எனக்குக் கேட்டதோ எஃப்.எம்மின் இசைத்துண்டுகள் எனும் அல்வாத்துண்டுகள். தலையணையின் 'கணவாய் ' இடுக்குகளில் கனவு மிச்சங்கள். புரண்டு புரண்டு…
திலகபாமா சிவகாசி முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மணலில் போட்டு வைத்த கட்டங்கள் தூக்கி எறிந்த செல்லாக்குகள் தீர்மானித்திருந்த கட்டங்களில் விழுந்திருந்தும் எல்லையைத் தொட அடித்த நொண்டிகளில் எகிறிப் போய் விழ மூடிய இமைகளோடு தேடிய செல்லாக்குகள்…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. என் வாழ்க்கை நிலவோடு ஒப்பிட்டேன் நீதானே உயர்ந்தவள்... மலரோடு ஒப்பிட்டேன் நீதானே சிறந்தவள்... கனவோடு கலக்கின்ற கண்ணான கண்மணி மனதோடு சேர்ந்திடு மறவாது மின்மினி சொலவது காதலன் சொல்வது என் கடன்...…