திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஆனாலும்…..

பெப்பின் பிரிட்டோ மதிற்சுவர்கள் சாதிகளுக்கு மத்தியில் தேவாலயங்களில் மட்டுமல்ல கல்லறைகளிலும் தோமையார் கூட தீண்டத்தகாதவராகிறார் அரிச்சனத்தெருவில் அவருக்குக் கோவில் இருப்பதால். அருட்சகோதர சகோதரிகளுக்கும் தேவைப்படுகின்றன வண்ண உடைகள் சாதீய வர்ணங்கள் பூசி தேர்கள் வர…

சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்

ஜோதிர்லதா கிரிஜா அக்கம் பக்கம் விழி சுழற்றி, அழுக்கு மொழுக்கு அசிங்கங்களை அயல் வீட்டுச் சுவர்ப்பக்கம் அலட்சியமாய் அள்ளி வீசும் அறிவுகெட்ட அயோக்கியர்கள்! குப்பைத் தொட்டிகள் நாட்டிடுதல் யாருடைய வேலை ? ரிப்பன் கட்டடமா,…

முதல் சந்திப்பு

இளந்திரையன் கீதவாணி - கனடா கண்ணிமை மூடுவதற்குள் - ஒரு புன்னகை மலர்வதற்குள் விரலின் நடுக்கம் உணர்வதற்குள் விருட்டென்று பயம் ஒட்டிக்கொளகிறது எல்லாக் கண்களும் எங்களையே பார்ப்பது போல இருந்த போதும் என்னுள் ஏதோ…

என்னம்மா அவசரம் ?

கோமதி நடராஜன். ரத்த சம்பந்தம் ஏதுமில்லை பல ஆண்டுகள் என்று பழக்கமும் இல்லை ஆனாலும் ,உன் மரணம் என் மனதை ரணமாக்குகிறதே! மொத்தத்தில்- எண்ணி மூன்றே வருடங்கள்தான், உன்னை, எனக்குத் தெரியும் எண்ணி மூன்று…

போராடாதே … பிச்சையெடு

வானவன் என்ன தான் நடக்கிறது என் நாட்டில் ? உரிமைக்குப் போராடும் முயல்களைப் பிடித்து முதலை வாயில் போட யாரிவர்க்கு அதிகாரம் அளித்தது. சுதந்திரம் எதற்கு வந்தது ? எழுந்து கேட்கவா எலும்பு உடைக்கவா…

ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!

வேதா என் கூட்டுப்புழு பூச்சியாகித் தன் கனவோடு பறக்கிறதோ ? பூக்கள் கொடுத்த தேனெல்லாம் - எனக்குள் புதைத்த சேதி மறக்கிறதோ ? கண்மூடிய என் உலகில்..... புதைத்ததையும், புதைந்ததையும் உன் புன்சிரிப்பு தெளுக்கிறது!…

ஆசி

நம்பி தங்கள் சித்தம் என் பாக்கியம் நல்லதே நடக்கும் மங்களம் உண்டாகட்டும் நீண்ட நாள் வேண்டுதல் சித்தி கைகூடும் ஆசிகளுடன் அன்பன் னந்தா!. ca_nambi@hotmail.com

சின்னச் சின்னதாய்…

மீ.வசந்த்,தாய்லாந்து 1) தவறுகள் பூக்களைப் பறிக்காமல் வேர்களைப் பிடுங்கி, மரணத்தின் கணக்கெழுதும் மனமில்லா கடவுள்கள். 2) சுயநலத்தில் பொதுநலம் குளத்தில் கல்லெறியும் போது, காயப்படுபவை கரைகளும் தான். 3) உறுத்தல் முல்லைக்குத் தேரீந்த பாரி!!…

பெண்ணே

பவளமணி பிரகாசம் சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,…

இது உன் கவிதை

தமிழ்மணவாளன் என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய் என் மெளனத்தின் முழு அர்த்தமும் புரிந்து கொண்டிருக்கிறாய் மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை உன் வருகை சந்தோஷமாய் இருந்தது ஆயினும் தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய் இருக்கிறது.உன் நினைவுகள் என்னை…