நெப்போலியன், சிங்கப்பூர் கடவுள் காதலிக்க முடிவு செய்தார் காதலிக்கு முதல் கடிதம் எழுத அமர்ந்தார் ஆதியானவளே... பாதியானவளே... அண்டமானவளே... கண்டமானவளே... என எழுதிய ஆரம்பமே அவளுக்குப் பொருந்தாது என்றுணர ஹாய்... டார்லிங்... ஸ்வீட்டி... டேஸ்ட்டி...…
கவிமாமணி மதிவண்ணன் வியர்த்த நெஞ்ச வெளிக்குள் ளேஒரு ..விசிறியைச் சுழற்றிய(து) உன்விழிகள்!-அடா, உயிர்த்தன ஆயிரம் கற்பனைகள்!-நீ ..உரைத்ததோ என்னிடம் சிலமொழிகள்! .. அரும்புகள் நொடிக்குள் அவிழ்ந்ததைப் போலவே-(உன்) ..அதரம் மீதிலோர் புன்சிரிப்பு! இரும்பை இளகிய…
மராத்தியக் கவிஞர் அருண் கொலட்கர் - தமிழில் - இரா.முருகன் நல்ல பசி எடுக்க என் என் வாழ்த்துகள் மெலிந்த அந்த செம்படவக் கிழவிக்கு. வயதால் மெலிந்து சுருக்கங்களின் வலையில் சிக்கிச் சின்னஞ் சிறியவளாக…
புகாரி, கனடா உடலழுக்கில்லா ஒரு பொழுதுண்டா ? மலம் சுமக்கிறோம்! O உள்ள அழுக்கென்பதென்ன இல்லாப் பொருளா ? சிதறும் எண்ணங்களை முற்றும் உதறிக் களைவது என்றும் முற்றுப்பெற முடியாத வெற்றுக்கலை! O பின்…
சத்தி சக்திதாசன் நெஞ்சுக்குத் தெரியும் நேற்றைய வாழ்வில் தோன்றிய புயல் நடந்த பாதையில் குத்திய முற்கள் நெஞ்சுக்குத் தெரியும் அன்பைக் கொடுத்து துன்பம் வாங்கி அழுத காலத்தின் கோலங்கள் எல்லாம் நெஞ்சுக்குத் தெரியும் கையில்…
பி.கே. சிவகுமார் என் கல்லறை வாசகம் எப்போதேனும் எனைத் தேடி இங்கு வர வேண்டாம் பூக்களுடன் மரித்தவருக்கு மரியாதை செய்ய பூக்களைக் கொல்வதில் விருப்பமில்லை எனக்கு நீங்களும் நானும்கூட அறிந்திராத ஏதோவொன்றாய் எப்போதும் சிரிக்கிறேன்…
சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கண்ட பகற் கனவில் பளிச்சென விண்மீனாய் மின்னிச் சென்ற மின்மினியைப் பற்றி நீரூற்றி, உரமிட்டு ஊது! உப்பி எழுந்து, கரு மயிற் தோகை போல் விரிந்து பரதக் கலை…
ஜோதிர்லதா கிரிஜா 'மனைவியல்லா மற்ற பெண்கள் மாதாவென நினைக்கின்றோம் - ஆனதனால் அயல் பெண்கள் தமை நாங்கள் அம்மாவென் றழைக்கின்றோம் இது எங்கள் இனிய பண்பாடு - இதனைப் பொதுமறையாய்க் கொண்டதெம் நாடு! '…
வேதா 'ஏன் பொறந்தா ? ' வளர்த்தெடுக்க மலைத்துநின்ற தந்தை! 'ஏன் வளர்ந்தா ? ' சீர் செய்ய சங்கடமாய் மாமன்! ' 'ஏன் இருக்கா ? ' இழந்துவிட்ட பொட்டின் ஒரே காரணமாய்,…
ராமலக்ஷ்மி மங்கையர் குலத்தின் மகாராணியாக தனக்குத் தானே மகுடம் சூட்டியிருந்தாள். மாப்பிள்ளை வீட்டு மகா ஜனங்கள்-திரு மண வீட்டில் கை நனைக்க வெள்ளிச் செம்பு கேட்ட போதுதான்- அரசிக்கு அவரது பொக்கிஷ அறையின் பொருளாதாரம்…