திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மனிதனாக வாழ்வோம்

சத்தி சக்திதாசன் விளக்கைச் சுற்றிப் பறக்கும் விட்டில் பூச்சிகள் காணீர் விடியும் முன்னே மறையுமவை வாழ்க்கை கண்ணைப் பறிக்கும் வண்ண அழகாம் கவர்ச்சி கொண்ட பட்டுப் பூச்சி பாரீர் வாழ்வோ ஓர் எட்டு நாட்கள்…

உருவாக்கம்

தமிழ்மணவாளன் தொலைதூரத் தொடுவானம் நோக்கிய பயணம் தொடர்கிறது பாதை பரந்து விரிந்து பிரமாண்டமாய் நெரிசலேதுமின்றி செளகர்யமாயிருக்கிறது ஒரு சாய்வு நாற்காலியின் இங்கிததோடு தாங்கிக் கொள்ளும் மேகம் உடல் உஷ்ணத்துக்கேற்றவாறு குளிர்ந்து அணைத்துக்கொள்கிறது மிகுந்த சந்தோஷத்தோடு…

ஆடு புலி ஆட்டம்

ஆதர்ஷ் ராவ் என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும் உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே புரிந்ததை நான் சொல்ல மாட்டேன் நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை எனக்கு வேண்டிய ஆறுதலை நீயும் உனக்கு வேண்டியதை நானும் தரமறுக்கிறோம்…

என்று உனக்கு விடுதலை

இளந்திரையன் கனடா - காற்றின் அசைவுக்கும் சருகின் ஒலிப்புக்கும் வயிறு குளிர்ந்து வாசல் பார்த்து உதிரம் சொரிந்து ஜனனம் தந்து உள்ளம் மகிழ்ந்து தொடரும் கதையில் அடுப்பு ஊதி அக்னி குடித்து வயிறு காய்ந்து…

நல்லவர்கள் = இஇந்தியர்கள்

மீ.வசந்த்,லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் இஇந்தியர்கள், எங்கள் காலடித்தடங்கள் உலக வரைபடத்தின் விழிம்புகளிலும் பதிந்திருக்கும்!!. உலகெலாம் சுற்றி ஊரெல்லாம் பார்த்தாலும், நாகரிக விடுதிகளில்!! ?, ஆடையின்றி நடனமாடும் பாவப்பட்ட பெண்களிடம், தப்பெதுவும் செய்ததில்லை! ?. பாரதப்…

தாயே வணங்குகிறோம்

மூலம்: வந்தே மாதரம், பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் மொழியாக்கம்: ஜடாயு தாயே வணங்குகிறோம் இனிய நீர் இன்சுவைக்கனிகள் தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை எங்கள் தாய் தாயே வணங்குகிறோம்…

பசு

நம்பி அம்மா என்குது வெள்ளைப் பசு துரத்தி நத்துது காளைக் கன்று தோட்டத்தில் கவனித்த பார்வதிக்கா சொர்ணத்த கூவி கேக்குறா வழுவு அடிச்சு நாறுதடி காலங் கடந்து போகுதடி காளைக்கு ஓட்டிட்டு போகலயா ?…

சுதந்திர தினம்.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. பாரதம் பார்த்த ரத்தம் தியாகிகள் பட்ட கஷ்டம் காந்தியம் செய்த யுத்தம் கடைசியில் வெற்றி பெற்றோம். ஊனமாய் இருந்த நாடு ஊமையாய் வாழ்ந்த மக்கள் கல்லாக இருந்த கடவுள் கடையில் வெற்றியின்…

ஊக்கமருந்து

சங்கன் ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும் நினைத்துக் கொள்கிறேன்... அவர்கள் என்னை தவற விட்டதற்கு வருத்தப்படும்படி சாதித்துக் காட்ட வேண்டுமென்று... --------------------------------------- - சங்கன் Nov 17 2002 sangan@junglemate.com

புதிய பரிணாமம்

புஷ்பா கிரிஸ்டி அடர்ந்த புல்வெளித் தொடராய் புல்வெளி விலகிய இடைவெளியில் மண்வீதிப் பாதை பரிணாமிக்க அழைத்துச் செல்கிறது கால்கள் பயணத்தின் வேகம் கூடுகிறது மரங்களின் இலைகளினூடே ஒளிக்கற்றைகள் தெறிக்கின்றன. புத்தகங்களின் பக்கங்களாய் மரங்கள் மறைகின்றன.…