வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ..... நல்க…
கற்பகம். திரும்பாம கூட போறாடா - என்று தோழனிடம் நீ திரும்பிச் சொல்லும் நேரம். என்னைத் தொட்டுப்போகும் உந்தன் முரட்டு மீசை! அழகா... அது உனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது! தெருவின் தூசி துரத்திக்கொண்டு…
புகாரி ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள்…
பி.கே. சிவகுமார் சிகரெட்டு சொல்வதாக: தீயிட்டுக் கொளுத்தியென்னை சாம்பலாகத் தட்டுவதில் சம்மதம்தான் ஒவ்வொரு இழுப்புக்கும் உன் அழுக்கு உடம்புக்குள் விரவிவரச் சொல்கிறாயே அதுதான் வலிக்கிறது. வாழ்க்கைப் பாடம்: எனக்கென ஏதுமில்லை அன்புகாட்ட யாருமில்லை கழிவிரக்கத்தின்…
ஆதர்ஷ் ராவ் என் மனம் உனக்கு துல்லியமாய்ப்புரியும் உன் எண்ணங்களும் எனக்கு அவ்வாறே புரிந்ததை நான் சொல்ல மாட்டேன் நீயும் வெளிப்படையாய்க் கூறியதில்லை எனக்கு வேண்டிய ஆறுதலை நீயும் உனக்கு வேண்டியதை நானும் தரமறுக்கிறோம்…
இளந்திரையன் கனடா - காற்றின் அசைவுக்கும் சருகின் ஒலிப்புக்கும் வயிறு குளிர்ந்து வாசல் பார்த்து உதிரம் சொரிந்து ஜனனம் தந்து உள்ளம் மகிழ்ந்து தொடரும் கதையில் அடுப்பு ஊதி அக்னி குடித்து வயிறு காய்ந்து…
மீ.வசந்த்,லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் இஇந்தியர்கள், எங்கள் காலடித்தடங்கள் உலக வரைபடத்தின் விழிம்புகளிலும் பதிந்திருக்கும்!!. உலகெலாம் சுற்றி ஊரெல்லாம் பார்த்தாலும், நாகரிக விடுதிகளில்!! ?, ஆடையின்றி நடனமாடும் பாவப்பட்ட பெண்களிடம், தப்பெதுவும் செய்ததில்லை! ?. பாரதப்…
August 15, 2003 • By
ஜடாயு
மூலம்: வந்தே மாதரம், பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் மொழியாக்கம்: ஜடாயு தாயே வணங்குகிறோம் இனிய நீர் இன்சுவைக்கனிகள் தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை எங்கள் தாய் தாயே வணங்குகிறோம்…
ஜோதிர்லதா கிரிஜா இந்தியாவை இணையற்ற நாடாக்கும் இன்கனவு கண்டு வந்த இளைஞனே! சிந்தியாமல், சிற்றிரக்கம் கூட இன்றி உனைச் சிதைத்திட்ட தொரு கூட்டம். பதவி விட்டு நீ இறங்க நேர்ந்தபோது பதைத்துவே பலர் நெஞ்சம்…
பி.கே. சிவகுமார் வேர்வை வழியாமல் உழைப்பதற்கும் உய்வதற்கும் ஒயிட் காலர் வேலை போஷிப்பதற்கும் தூஷிப்பதற்கும் படிதாண்டா பத்தினி உணர்வதற்கும் தெளிவதற்கும் குழந்தைகள் கடைகடையாய் ஏறி கண்டதை வாங்க கண்கவர் அக்கார்ட் காலையில் பள்ளியெழுப்ப எம்.எஸ்.…