திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நந்தா விளக்கு !

ஜோதிர்லதா கிரிஜா சொந்தமாய் வீடொன்று இருந்தாலும் தந்திரமாய் மறுத்துப் பொய்யுரைத்து நந்தவனம், நீச்சல் குளம் சூழ்ந்திட்ட அந்தமிகு அரண்மனை போல் வீடு கேட்டு இந்திய அரசினையே இம்மியும் கூசாமல் தொந்தரவு செய்கின்ற தலைவரிடையே 'இந்தா,…

பச்சோந்த்ி வாழ்வு

திலகபாமா, சிவகாசி வெட்டியெடுக்கப் பட்ட கிளைகள் போக உயிரிழந்திருந்த வேர் பற்றியிருந்த கரம்பை மண் கட்டியிடுக்கிலும் கருவேலமரங்களின் கால் ஊடாக பயணிக்கும் பச்சோந்தி மாறும் வாழ்வதனில் மாறாது நகழும் மானுடம் சுழலும் புவி வேகத்தில்…

யேன் செய்ததில்லை ?

பி.கே சிவகுமார் வாசல்விளக்கைச் சுற்றிவந்து விழுந்து மடியும் விட்டிலுக்கு ஆயுள்காலம் அற்பம்தான் ஆனாலும் ஏனொருமுறை கூட விட்டிலைப் பார்த்தபின்னே ஜன்னலை மூடாமல் விளக்கணைக்க விரும்பியதில்லை அந்தத் தெருநாய் நண்பனுமில்லை பகைவனுமில்லை ஆனாலும் பார்க்கும்போதெல்லாம் பார்வையால்…

வானம் காலடியில்

புதியமாதவி, மும்பை 400 042 வானவில்லின் பாலங்கள் உடை. மழைமகள் கருக்குடம் திற ஆண்-பெண் கணவன் - மனைவி ஆதாம் - ஏவாள் சட்டைகள் எறி உயிர் உடல் ஆன்மா வேடங்கள் களை நட…

இயற்கையே இன்பம்

சத்தி சக்திதாசன் சிங்காரச்சோலைகள் அவைகள் எல்லாம் சித்திரக்கூடங்களே - இவ்வையகத்தே கடலோரக் காட்சிகள் அனைத்தும் வண்ண கவிதை மலர்களே - எண்ணத்தில் சிறகடிக்கும் சுதந்திரச் சிந்தனைகள் எல்லாமே ஒரு சுவையான அனுபவம் தான் புவியில்…

இபின்னிப் பின்னே எறிந்தாள்!

கரு.திருவரசு குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் - நான் கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்! 'பளிச் 'சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் - ஆசைப் பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்! கூந்தலுக்குக் கன்னி ஆவிபிடித்தாள் - உடன் கூற்றெனவே என்றன்…

ஒரு விரல்

பவளமணி பிரகாசம் தசரதன் தேர் சக்கரத்தில் ஒரு விரல் கைகேயி அன்று வைத்தாள்- பின்னாளில் மன்னன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியே அவனை தானே நின்று கொன்றாள். அர்ச்சுனனை விஞ்சும் வில்வீரன் அவன் பெயர்…

பெயர் தெரியாத கவிதை! ?

மீ.வசந்த்,வட பசிபிக் சூரியனும் தொடாத கற்புள்ள சமவெளிகள், பயமின்றி பறக்கும் நடுக்கடல் பறவைகள், சிகெரெட் குடிக்கும் எரி மலைகள், அழுது புலம்பும் பனி மலைகள், சர்க்கS தெரியாத டால்பின்கள், குதித்து விளையாடும் சுறாக்கள், குட்டிக்…

மரம்

வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ..... நல்க…

என் இனிய சிநேகிதனே !

கற்பகம். திரும்பாம கூட போறாடா - என்று தோழனிடம் நீ திரும்பிச் சொல்லும் நேரம். என்னைத் தொட்டுப்போகும் உந்தன் முரட்டு மீசை! அழகா... அது உனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது! தெருவின் தூசி துரத்திக்கொண்டு…