திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காத்திருப்பு

நாகூர் ரூமி ==== கொட்டிக்கொண்டே இருந்தது இரவு முழுவதும் நல்ல மழை. பூத்துகொண்டே இருந்தன சாலையெங்கும் நீர்ப்பூக்கள் துளி விழ விழ. நனையும் குடைகளின் சந்தோஷம் மனிதன் அறியாதது. காலையில்தான் கவனித்தேன் கவிழ்த்து வைத்த…

திரைகடலோடியும் …

வை. கலைச்செல்வி தாய்மொழியின் பெயரைக்கூட தவறாக உச்சரிக்கும் உன் குழந்தை. தற்பெருமை இதில் உனக்கு. ஐந்து வயதிலேயே அந்நியமொழி அறிவில் அசத்திவிடுகிறதென்று. உண்ணும் முறையிலிருந்து உணவு வகைகள்வரை உதறி விட்டாய் உன்னுடைய தெல்லாம் உள்ள…

அப்பா – ஆலமரம்

மோசி பாலன் ---- மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன். எனக்கென்று வேரும் நீரும் கிளைகளும் இலைகளும் பழந்தின்னும் பறவைகளும்--- ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் - எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.…

நேசித்தவன்

மாலதி ---- என் ஆடைப்பூ நூலில் உன் உயிர் என்றாய் மகிழ்ந்தேன் பின்னழகில் நானே தான் பெண் என்றாய் கிறங்கினேன் நான் தேவை என் குரல் தேவை என் இதம்தான் முதல் இனிமை என்றாய்…

சலனங்கள்

பவளமணி பிரகாசம் கால நதிக்கரையிலே வைகறைப் பொழுதிலே குரங்கென்ற குறியீடின்றி கூன் நிமிர்ந்து நடக்கையில் அறியாமை இருளுமே மெல்ல விலகியதே பொல பொலவென விடிந்தது பூகோளம் பெளதீகம் புரிந்தது நீர் நெருப்பின் பயன் தெரிந்தது…

அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002

புகாரி . சிலிக்கான் பள்ளத்தாக்கும் சிலிர்க்கும் சிகரம்தொட்டு மொழித்தேன் கூடுகட்டி தழைக்கும் தமிழே வாழ்க . பழித்தோன் பணிந்தே போனான் பகைத்தோன் பதறிப் போனான் இழித்தோன் கிழிந்தே போனான் இறப்பிலாத் தமிழே வாழ்க .…

நாக்குகள்

நெப்போலியன் நாக்குகள் நெருப்பாலானவை சொற்களே சிக்கிமுக்கி. நாக்குகள் நரம்புகளற்றவை சொற்களே வரம்புமானி. நாக்குகள் சர்ப்ப கொடுக்குகள் சொற்களே விஷமாட்டி. நாக்குகள் துரோக நக்கல்கள் சொற்களே சுவைநெருஞ்சி. நாக்குகள் ரகசியப் பூதங்கள் சொற்களே கிணறுவெட்டி. நாக்குகள்…

இயல்பாய் ஒரு தடவை…

நெப்போலியன் இது இப்படி நடக்கக்கூடாது உனக்கும் எனக்கும் ஒரு எந்திரத் தூண்டலாய். விசைகளின் கனிவை ஒரு முறையேனும் இயல்பாய் நீயெனக்கு வழங்கியதில்லை. திமிறும் என் இயக்கச் சுழிக்கு உன் உந்து இயற்கை முரண். நிறுத்த…

எனை கைது செய்து போகிறாய்.

நளாயினி தாமரைச்செல்வன் ____ மண்ணில் விண்ணில் எந்தன் மனசில் உந்தன் விம்பம். காலை மாலை இரவுக் கனவில் உந்தன் ஜாலம். நீ கவி சொல்லும் வீரம் எனைக் கைது செய்து போகும். மொழி சொல்லும்…

.. இருள் செய் நெருப்பு…

கி. சீராளன் இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்தது. ஊழித் தீயிலிருந்து ஒரு துளியை தீக்குச்சி ஒன்றில் புதைத்தது. கும்பகோணம் பள்ளியில் விழித்தபோது அக்குச்சி பற்றியெறிய அறியாமை கொள்ளி ஆயிரம். அடுப்பிற்கு பக்கத்தில் காய்ந்த…