திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு கனவு துகிலுரிகின்றது

இரா.அரிகரசுதன் ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை இன்னும் என்னால் தாண்டி குதிக்க முடியவில்லை கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது மயில்முடி குட்டிபோட இரை எடுத்து கால் சட்டையின் இரகசிய அறையில்…

முகவரி

சுஜாதா சோமசுந்தரம் இளமை இறக்கை கட்டிப் பறக்க; இதயம் இன்பத்தின் உச்சியில் கனக்க; காதல் இரு கண்களையும் மறைக்க; வயது கோளாறு வம்புக்கு இழுக்க; கண்ணியமான உறவை கலங்கப்படுத்தி மாத விலக்கு தேதியை மறந்து…

பயணம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை நிற்க எழும் குழந்தையை நின்று விழும்…

வா வா வா…!!!

கோச்சா ( எ ) கோவிந்த் இளைய தலைமுறையே எழுந்து வா...!!! இணைய தலைமுறை தமிழகத்தின் தலைவிதி மாற்ற இணையம் மூலம் திக்கெட்டும் திரண்டு வா...!!! வெகுண்டு வா...!!! ---- இன்னும் எத்தனை நாள்…

சிங்காரச் சிங்கை

நூர்ஜஹான் சுலைமான் ஒதுக்கபட்டது போல ஒரு காலத்தில் வலியக் கொடுக்கப்பட்டது, இந்தத் தீவின் விடுதலை! அடிப்படை வளங்கள் அறவே இல்லை, அலைகடல் மீது வலை வீசி கடல் உணவு பிடித்தே காலத்தை ஓட்டி ஜீவனம்…

பாஞ்சாலியின் துயரம்

பூரணி ---- அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள் பெருமையைக் காட்டவேயன்றி பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல, மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல மெளனமாக நின்றிருந்தேன் நான் எதிரே அரசர் கூட்டம், அந்தணர் வேடத்தில்…

வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)

பனசை நடராஜன் மார்க்கத்தைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களை எதிரெதிரே மோதவிட்டு உதிரம் குடிக்கும் ஓநாய்களாய் மதவாத வேடதாரிகள்! இதையறியாமல் நமக்குள்ளே அடித்துக் கொண்டு அழியும், செம்மறி ஆடுகளாய் நாம்!! இவர்களுக்கு.. 'ஏன்…

நளாயனி

பூரணி ---- கால தர்மம் அனுசரித்து கணவனுக்கு மதிப்பளித்து சீக்காளிக் கணவனுக்கு சிசுருஷை பல செய்து அருவெறுப்புக் காட்டாது அவனுடனே வாழ்ந்து வந்தேன். கொடுமையம்மா ! தாசியிடம் கொண்டுவிடு எனப் பணித்தான்; நடக்க வலுவற்ற…

மாலை

சுமதி ரூபன் கூட்டத்தின் நடுவே கழுத்தோடு கைகொழுவி முதுகோடு முகம் சாய்த்து மோகித் துவழ மெல்லக் கை விலக்கி வெகுதுாரம் அகன்று விழி தவிர்த்து பல மணிகள் வீணே தொலைய கனக்கும் நெஞ்சை வாஞ்சையுடன்…

புணரி

நெப்போலியன் முடிந்தபின் படுக்கையில் விழித்துக் கிடந்தன நம் தலையணைகள். வெண்மேல் விரிப்புகளிள் என் நீள் கூந்தல் ஒற்றைகள் இன்னமும் ஒட்டிக் கிடந்தன உன்னை என்னுள் உதிர்த்தபடி. உதட்டுச்சாயமோ உச்சிக் குங்குமமோ போர்வையின் ஓரத்தில் நாம்…