திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காத்திருப்பு

நாகூர் ரூமி ==== கொட்டிக்கொண்டே இருந்தது இரவு முழுவதும் நல்ல மழை. பூத்துகொண்டே இருந்தன சாலையெங்கும் நீர்ப்பூக்கள் துளி விழ விழ. நனையும் குடைகளின் சந்தோஷம் மனிதன் அறியாதது. காலையில்தான் கவனித்தேன் கவிழ்த்து வைத்த…

திரைகடலோடியும் …

வை. கலைச்செல்வி தாய்மொழியின் பெயரைக்கூட தவறாக உச்சரிக்கும் உன் குழந்தை. தற்பெருமை இதில் உனக்கு. ஐந்து வயதிலேயே அந்நியமொழி அறிவில் அசத்திவிடுகிறதென்று. உண்ணும் முறையிலிருந்து உணவு வகைகள்வரை உதறி விட்டாய் உன்னுடைய தெல்லாம் உள்ள…

அப்பா – ஆலமரம்

மோசி பாலன் ---- மண்ணூன்றி மரமாய் நின்றுவிட்டேன். எனக்கென்று வேரும் நீரும் கிளைகளும் இலைகளும் பழந்தின்னும் பறவைகளும்--- ஆலமரமாய் அப்பா நாம் ஒட்டியிருந்தாலும் - எனக்குத்தெரியும் உன்னாலாகமுடியாது உன் கிளையில் விழுதாய் ஊஞ்சலாடிய நானாக.…

நேசித்தவன்

மாலதி ---- என் ஆடைப்பூ நூலில் உன் உயிர் என்றாய் மகிழ்ந்தேன் பின்னழகில் நானே தான் பெண் என்றாய் கிறங்கினேன் நான் தேவை என் குரல் தேவை என் இதம்தான் முதல் இனிமை என்றாய்…

சலனங்கள்

பவளமணி பிரகாசம் கால நதிக்கரையிலே வைகறைப் பொழுதிலே குரங்கென்ற குறியீடின்றி கூன் நிமிர்ந்து நடக்கையில் அறியாமை இருளுமே மெல்ல விலகியதே பொல பொலவென விடிந்தது பூகோளம் பெளதீகம் புரிந்தது நீர் நெருப்பின் பயன் தெரிந்தது…

அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002

புகாரி . சிலிக்கான் பள்ளத்தாக்கும் சிலிர்க்கும் சிகரம்தொட்டு மொழித்தேன் கூடுகட்டி தழைக்கும் தமிழே வாழ்க . பழித்தோன் பணிந்தே போனான் பகைத்தோன் பதறிப் போனான் இழித்தோன் கிழிந்தே போனான் இறப்பிலாத் தமிழே வாழ்க .…

பாஞ்சாலியின் துயரம்

பூரணி ---- அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள் பெருமையைக் காட்டவேயன்றி பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல, மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல மெளனமாக நின்றிருந்தேன் நான் எதிரே அரசர் கூட்டம், அந்தணர் வேடத்தில்…

வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)

பனசை நடராஜன் மார்க்கத்தைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களை எதிரெதிரே மோதவிட்டு உதிரம் குடிக்கும் ஓநாய்களாய் மதவாத வேடதாரிகள்! இதையறியாமல் நமக்குள்ளே அடித்துக் கொண்டு அழியும், செம்மறி ஆடுகளாய் நாம்!! இவர்களுக்கு.. 'ஏன்…

நளாயனி

பூரணி ---- கால தர்மம் அனுசரித்து கணவனுக்கு மதிப்பளித்து சீக்காளிக் கணவனுக்கு சிசுருஷை பல செய்து அருவெறுப்புக் காட்டாது அவனுடனே வாழ்ந்து வந்தேன். கொடுமையம்மா ! தாசியிடம் கொண்டுவிடு எனப் பணித்தான்; நடக்க வலுவற்ற…

மாலை

சுமதி ரூபன் கூட்டத்தின் நடுவே கழுத்தோடு கைகொழுவி முதுகோடு முகம் சாய்த்து மோகித் துவழ மெல்லக் கை விலக்கி வெகுதுாரம் அகன்று விழி தவிர்த்து பல மணிகள் வீணே தொலைய கனக்கும் நெஞ்சை வாஞ்சையுடன்…