திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மொழி

பவளமணி பிரகாசம் பல்கலை கழகங்கள் பல கட்டி பல் மொழிகள் செம்மையாய் வளர்கின்ற வழக்கமுண்டு- இலக்கணங்கள் ஏதுமின்றி இதிகாச சுவை மிஞ்சி ஈடின்றி இணையின்றி எதுகை மோனை துணையின்றி ஏதுவான இணைப்பாவது எக்காலமும் உவப்பானது…

நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19

சத்தி சக்திதாசன் நெஞ்சத் தோட்டத்திலே மலர்ந்த நினவுப் பூக்ககளை அழகாய் கோர்த்தெடுத்து நான் தொடுத்தொரு நினைவுமாலை கொண்டு வந்தேன் பாசம் எனும் மலர்களை நான் கொய்து பக்குவமாய் தொடுத்த மாலை பரிசாகப் போனது தெய்வங்களாம்…

ஆற்றுவெள்ளம் ஆசையானால்

சத்தி சக்திதாசன் ஆற்றுவெள்ளம் அலைபாயும் அதன் பாதை நீரறியும் ஆசைவெள்ளம் அதன் பாதை யாரறிவார் தோழா ? ஆற்றுவெள்ளம் அணைதாண்டும் போது ஊரழியும் ஆசைவெள்ளம் அணைதாண்டும் போது உள்ளமழியும் ஆற்றுவெள்ளம் வடிந்த பின்பு காணுவது…

அடக்கம்

மோசி பாலன் கடலாடி விண்ணேறி புயலோடு விளையாடி மண்பிளந்து மலை குதித்து காட்டாறாய்ச் சுழன்றோடி கயல் துள்ளக் களித்திருந்தவனே வழிவந்த மங்கை அணைக்கட்டில் அடங்கு. ---- மோசி பாலன் (bala_siva@yahoo.com)

ஒரு கனவு துகிலுரிகின்றது

இரா.அரிகரசுதன் ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை இன்னும் என்னால் தாண்டி குதிக்க முடியவில்லை கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது மயில்முடி குட்டிபோட இரை எடுத்து கால் சட்டையின் இரகசிய அறையில்…

முகவரி

சுஜாதா சோமசுந்தரம் இளமை இறக்கை கட்டிப் பறக்க; இதயம் இன்பத்தின் உச்சியில் கனக்க; காதல் இரு கண்களையும் மறைக்க; வயது கோளாறு வம்புக்கு இழுக்க; கண்ணியமான உறவை கலங்கப்படுத்தி மாத விலக்கு தேதியை மறந்து…

பயணம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை நிற்க எழும் குழந்தையை நின்று விழும்…

வா வா வா…!!!

கோச்சா ( எ ) கோவிந்த் இளைய தலைமுறையே எழுந்து வா...!!! இணைய தலைமுறை தமிழகத்தின் தலைவிதி மாற்ற இணையம் மூலம் திக்கெட்டும் திரண்டு வா...!!! வெகுண்டு வா...!!! ---- இன்னும் எத்தனை நாள்…

சிங்காரச் சிங்கை

நூர்ஜஹான் சுலைமான் ஒதுக்கபட்டது போல ஒரு காலத்தில் வலியக் கொடுக்கப்பட்டது, இந்தத் தீவின் விடுதலை! அடிப்படை வளங்கள் அறவே இல்லை, அலைகடல் மீது வலை வீசி கடல் உணவு பிடித்தே காலத்தை ஓட்டி ஜீவனம்…

பெரியபுராணம் – 4

பா. சத்தியமோகன் 31. உள்ளதை உள்ளபடி உரைப்பார் உபமன்னிய முனிவர்: கங்கைச்சடை மெய்ப்பொருளுக்கு மதுமலர் மாலையும் பூசிடும் திருநீறும் எடுத்துத் தருவார் ஒருவர் உண்டு... 32. அன்னவன்பெயர் ஆலாலசுந்தரன் முன்னம் ஆங்கொரு நாளில் முதல்வனுக்கு…