திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அது

சிக்கந்தர் பாஷா அது ஒரு பின்னிரவு நேரம் வளைந்து,நெளிந்து ,அலையலையாய் காற்றில் கலந்துகொண்டிருந்தது அது! மழைபொழிந்து சிறைமீட்ட மண் வாசனையாய் எங்கும் பரவி முப்பதுகோடி குரலிலும் 'என் தாய் ஜனித்தாள் ' என்றே ஒளித்தது…

புன்னகையை மறந்தவன்

சத்தி சக்திதாசன் கிழிந்த மேகங்களாயின அவன் நினைவுகள் மறைந்த நிலவாயிற்று அவன் மகிழ்ச்சி நான் பார்த்தபோது அவன் சிரிக்கத்தான் செய்தான் அந்தச் சிரிப்பை அப்போது அலங்கரித்தது ஓர் வெறுமைதான் இளம் உள்ளத்திலே ஏதோ இல்லாதது…

காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்

பிச்சினிக்காடு இளங்கோ அவளின் சொற்கள் சொக்கவைக்கும் ' கள் ' பிச்சினிக்காடு இளங்கோ காதல் வயப்பட்ட இருவர் ஒருவரையொருவர் இதயத்தில் ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள் இதயம்கனக்க போற்றிப்பேசுவதக்கேளுங்கள் அவளைப்பற்றி அவன்... இவளின் இதழ்நீர் பாலும் தேனும் கலந்தநீர்…

பெரியபுராணம் – 4

பா. சத்தியமோகன் 31. உள்ளதை உள்ளபடி உரைப்பார் உபமன்னிய முனிவர்: கங்கைச்சடை மெய்ப்பொருளுக்கு மதுமலர் மாலையும் பூசிடும் திருநீறும் எடுத்துத் தருவார் ஒருவர் உண்டு... 32. அன்னவன்பெயர் ஆலாலசுந்தரன் முன்னம் ஆங்கொரு நாளில் முதல்வனுக்கு…

முன்னேற்றம்

ந.வீ.விசயபாரதி வளர்ந்த நாடுகளால் அடையப் பெற்றுவிட்ட அட்சயப் பாத்திரம்... வளரும் நாடுகளுக்கு அமையப்பெற்றும் இது அலுமினியப் பாத்திரமாகவே இருக்க, வறிய நாடுகளுக்கோ கனவில் கூட கைகளில் ஏந்தப்படுகிற பிச்சைப் பாத்திரமாகவே.. முன்னேற்றம் ! அட்சயப்…

நீ சொல்லு

மாலதி காதல் அற்பம்தான் சூழலின் சவாலும் மீறலின் விசையும் எரிக்கும்போது அற்பமே தான். உடன் பேசும் நம் மெளனங்களின் அர்த்தங்களால் நீ சொல்லு உன்னைக் காதலிப்பதா வேண்டாமா என்று. சுவையற்று நமர்க்கும் நாவரும்புகளில் நீ…

அன்புடன் தாய்க்கு

ராம் விலங்கான தொப்புள் கொடி உணவெனக்குத் தந்திடவோ ! அலுங்காது நான் அலைய உன் உதரம் ஓர் சிறையோ! பல காலம் இருந்தாலும் மகிழ்ந்திருப்பேன் நானங்கே! பத்து மாத காலத்தில் சுதந்திரந்தான் தந்து என்னை…

வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)

பனசை நடராஜன் வளமான நிலமென்றால் பலத்தாலே வெல்லும், இளம்பிள்ளை எளியோரைக் கணைவீசிக் கொல்லும், கலமேறித் தலைகொய்யத் தொலைதூரம் செல்லும், வளர்கின்ற நாட்டுக்குள் கலகமிடச் சொல்லும், அத்துமீறலும், ஆக்கிரமிப்பும் அப்பட்டமாய் நடந்தும் ஆதாயம் இல்லையெனில் பாராமுகம்…

சுட்டெரிக்கும் மனசாட்சி

பனசை நடராஜன் சந்தோஷமே அவர்களின் சர்வதேச மொழி ! சிரிப்பைத் தேனாகச் சிந்துகின்ற இளமலர்கள் ! சருகானக் காட்சியினைக் கண்டதற்கே நம்இதயம் குண்டுவிழுந்த நகராய் குலைந்து போனது ! இந்தக் கொடுமைகளை இன்னும் கொஞ்ச…

உயிர்க்கொல்லி

பொன்னி செந்தில் அறியாத பருவத்தில் அறிமுகமானாய்.., உன்னை ஆனந்தமாய் அனுபவித்தேன்.. துன்பப் பொழுதில் துணையிருக்கும் அன்பானவள் என்று எண்ணினேன்.. ஆனால் நீ என் ஆன்மாவை அபகரித்தாய்...! உன்னை உயிராய், சுவாசமாய் நினைத்தேன்.., நீயோ, என்…