திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அயல் பிரிதிபலிப்புகள்

ஸ்ரீமங்கை இந்நடைபாதையில் கூவிக்க்கூவி கண்ணாடிகள் விற்பவனே! சிரிக்காதே.. நாங்கள் இப்படித்தான். ரசம் தேய்ந்த மூலைகளில் இறந்தகால பிம்பங்களைத் தேடும் எம்கண்கள். கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க சட்டங்களைத் துடைத்து வைப்போம் தன்முகம் கண்டதாக உண்மை எவரும் இதுவரை…

இருக்கச் சொல்கிறீர்கள்

மாலதி தோழியாக அன்னையாக மகளாக மரபுள்ள மனைவியாக இருக்கச் சொல்கிறீர்கள். நாங்கள் பேய்கள் கிறுக்குகள்,இருப்பதில்லை சொன்னபடி. அன்னையை மகள் போல அடங்கச் சொல்லும்போது மகளைத் தனக்கே தாய் போல முடங்கச் சொல்லும்போது தோழியை மனைவியாகத்…

ஏய் குருவி – கவிக்கட்டு 21

சத்தி சக்திதாசன் ஏய் குருவி விடியும் போதெல்லாம் ஏன் என் வீட்டுத் தோட்டத்தில் ராகம் இசைக்கின்றாய் ? உன் ஜோடியைத் தேடி நீ இசைப்பது சோக ராகமா ? இல்லை ஜோடியைக் கண்ட ஆனந்தமா…

எப்போதாவது…

புதியமாதவி உன் சொற்கள் கரடு முடனானவை உன்னைப் போலவே. உன் கைகள் வணங்கியதுமில்லை உன் கண்கள் வாழ்த்தியதுமில்லை. கனவுகளைக்கூட முத்தமிட மறுக்கின்றன உன் இதழ்கள் என் எழுத்துகளின் இடையிடையே ஒற்றுப்பிழையாய் உன் நினைவுகள். எப்போதாவது…

அநாதை

தீபம்கோபி உணர்வுத் தீண்டலில் உயிர்த்த மொட்டுக்கள், பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை படைத்தவன் இடம்தேடி பசியோடு அலையும் பரிதாப…

வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)

பனசை நடராஜன் மற்றவர் வேடங்களை சுட்டிய விரலை சற்றுத் திருப்பி நம்மை சுயசோதனை செய்வோமா ? கண்கட்டுவித்தை செய்யும் கயவர்களை 'சாமி 'யென்று கண்மூடித்தனமாக நம்புகின்றோம்! பிற்காலம் கணிப்பதாக-பணம் பிடுங்கும் எத்தர்களை பின்தொடர்ந்து ஓடுகின்றோம்!…

தனிமை வாசம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி பூத்திருக்கும் கொடி. நிழலிலே நிற்காமல் வெயிலிலே நிற்கும் மரம். மலை மேடேறி காலடிக்குக் கீழே காணும் மண். கனவைத் தொட கைகளாய் நீளும் மனம். மணக்கும் பூக்கள்... மகரந்தக் கவிதைகள்... ஈரம்…

அது

சிக்கந்தர் பாஷா அது ஒரு பின்னிரவு நேரம் வளைந்து,நெளிந்து ,அலையலையாய் காற்றில் கலந்துகொண்டிருந்தது அது! மழைபொழிந்து சிறைமீட்ட மண் வாசனையாய் எங்கும் பரவி முப்பதுகோடி குரலிலும் 'என் தாய் ஜனித்தாள் ' என்றே ஒளித்தது…

புன்னகையை மறந்தவன்

சத்தி சக்திதாசன் கிழிந்த மேகங்களாயின அவன் நினைவுகள் மறைந்த நிலவாயிற்று அவன் மகிழ்ச்சி நான் பார்த்தபோது அவன் சிரிக்கத்தான் செய்தான் அந்தச் சிரிப்பை அப்போது அலங்கரித்தது ஓர் வெறுமைதான் இளம் உள்ளத்திலே ஏதோ இல்லாதது…

காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்

பிச்சினிக்காடு இளங்கோ அவளின் சொற்கள் சொக்கவைக்கும் ' கள் ' பிச்சினிக்காடு இளங்கோ காதல் வயப்பட்ட இருவர் ஒருவரையொருவர் இதயத்தில் ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள் இதயம்கனக்க போற்றிப்பேசுவதக்கேளுங்கள் அவளைப்பற்றி அவன்... இவளின் இதழ்நீர் பாலும் தேனும் கலந்தநீர்…