திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பெரியபுராணம் – 7

பா.சத்தியமோகன் 76. குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன 77. உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை- மங்கையர்…

வேறுபாடு….!

தேவன்மலர் அவள்....! வேலைவிட்டு வீடுவந்தாள் வீடெல்லாம் குப்பை கூளம் கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது சமையல் வேலை....! குழந்தைகளை சாப்பிடச் செய்து அலுப்புதீரக் குளித்துவிட்டு அயர்வோடு படுத்தபோது.... அருகினில்.... ஆசையுடன் கணவன்! இவள்....1 ஆசைமகன்…

…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)

- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து குடமெல்லாம் நீர்நிரம்பி கொழாச் சண்டை தீருவதெப்போ…

அப்பா

பாஷா நிஜத்தில் நின்னை நிறுத்தி நிழலாய் என்னை தள்ளினாய் என் பேச்சில்,சிரிப்பில் அறிவில்,யாவுமாய் நீ மட்டுமே தெரிகிறாய்! பத்துவயதில் வாங்கிய அறையும் இருபத்தொரு வயதில் நிகழ்ந்த இருபெரும் சண்டையும் உன்னை என்னிடமிருந்து எடுத்து எங்கோ…

ஆழி

பவளமணி பிரகாசம் ஆழியே ஆழ்கடலே நிலத்தின் நீராடையே கரையருகே அலையடித்து ஆரவாரமா காணா ஆழத்தில் கனமான அமைதியா அகண்ட உன் அகத்திலே திமிங்கலமும் சுறாவும் வாழும் போதும் சிப்பியும் சங்கும் சிறுமீனும் ஓடித்திரிய இடம்…

இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது

நளாயினி தாமரைச்செல்வன் உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும். உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடிஇ நரம்பெல்லாம் வாத்தியமாகும். தெரியாதது போல் உன் தேவை கருதி நீ எனைத் தொடும் போது…

வேண்டும் – வேண்டாம்

மோசி பாலன் மக்கள்: மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் - கண்டும் வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும் வெறுப்பை வெறுக்கும் உணர்வு அரசு அதிகாரி: மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி…

பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)

பிச்சினிக்காடு இளங்கோ இந்தப்பாவைக்கு இரண்டு பார்வை ஒரு பார்வை காதலினால் உயிர் குடிக்கும் நோய்ப்பார்வை மறுபார்வை அது தீர்த்து உயிர் தளிர்க்கும் மருந்துப்பார்வை கணநேரமே கண்களிடை பார்வை பண்டமாற்றம். ஆனால் அதன் ஆழமும் பொருளும்…

அன்றும்…இன்றும்

சுஜாதா சோமசுந்தரம் அன்று.. சாஜ ?ான் தன் மனைவிமேல் கொண்டிருந்த காதலின் நினைவாக இருபதாயிரம் தொழிலாளர்களைக் கொண்டு அழகான தாஜ்மகாலை அதிசயத்தில் ஒன்றாக அமைத்து. காவியத்தை உருவாக்கினான்; இன்று..நானோ, தசைகளாலும், நரமம்புகளாலும் உருவாக்கப்பட்ட உடலில்…

உடைபடும் குரங்கு

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) தரிசனத்திற்காகத் தவ ஏக்கத்தில் கர்வப்படுகிறது... கிட்டும் நாள்வரைக்கும் காந்தவலைக்குள் கர்ணம் அடிக்கிறது கவர்ச்சி கவுச்சி குகை விலங்கைக் குதூகலப்படுத்துகிறது உள்ளம் திறந்து காட்டும் உண்மையிலும் ஒரு வேடம் உறைந்து கிடக்கிறது எதார்த்தத்தை…