திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)

- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து குடமெல்லாம் நீர்நிரம்பி கொழாச் சண்டை தீருவதெப்போ…

வலை

நூர்ஜஹான் சுலைமான் நயந்து போகாத நரம்புகளால் பின்னப்பட்டு மீனைப் பிடிக்கவும் கொசுவை விரட்டவும் விறகப் படுகிற வலுவான வலைகளை விடவும் எச்சில் இழைகளால் பின்னப் படுகிற சிலந்தி வலைகளையே- நான் சிநேகமாய் நேசிக்கிறேன்... ஏனென்றால்,…

வலை

பனசை நடராஜன் காலம்... நம் வாழ்க்கை வழியெங்கும் கணக்கிலடங்கா வலைகளை விரித்து வைத்துக் காத்திருக்கும்...! கொள்ளை நோய், வெள்ளம், புயலென எல்லா வலைகளும் எதிர்பாராத இடங்களில்..! முன்னறிந்தும், எதிர்கொண்டும் நுண்ணறிவால் தப்பினாலும்.. புத்தி தடுமாறிப்…

வீடு

தீபம்கோபி அறும்பு மழலைகளின் குறும்புகள் குதூகலிக்கும்! அன்பு இதயங்களின் ஆனந்தத்தில் மனம் திளைக்கும்! சிறுசிறு கவலைகள் சிரிப்பலையில் சிதைந்துபோகும்! துளித்துளி சந்தோஷம் தூறலாய் தூவிடும்! இளமையும் முதுமையும் இணைந்து உறவாடும்! இல்லம் இதுவென்று மனம்…

அமெரிக்கா…! அமெரிக்கா…!!

கோவிந்த ராஜன். கே ++++ ஆறும் நதியும் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. தொழிற் புரட்சிக் கழிவுகள் வாய்க்காலாய் வந்து கலக்காத வரை...!!! **** மரமும் மலரும் கூட்டமாய்ப் பூத்துக் குலுங்கின- தோட்டமழித்து பிளாட்டும் மரங்கள்…

அன்புடன் இதயம் – 30

புகாரி (நிறைவடைகிறது) விரல்கள் விரித்து விரல்கள் கோத்து விலகா உறவாய் அன்பே நீயென் உடன் வருவாயா என் கையளவே நிறைந்த உன் சந்தோசங்களையும் உன் கையளவே நிறைந்த என் சந்தோசங்களையும் இணைத்த சந்தோசத்தில் முளைத்த…

நிலாச் சோறு

குமார் கணேசன் பாடல் களம்நிறை பாண்டி நாட்டில் கனிநிலா ஒளியைக் கொட்ட குளக்கரை அல்லி மொட்டாய் குவிந்துமே விண்மீன் சூட்ட இளம்பிறை இதயம் கூட்டி இன்னிலா சோறு ஊட்ட வளர்பிறை கையைக் காட்டி வாவெனத்…

விடியும்

ஈழநாதன் விடிவெள்ளிக்கு வழிவிட்டு, விலகும் நட்சத்திரங்கள். பஞ்சுக்குழம்பாய், அலையலையாய் செவ்வரியோடும் நீல வானம். சாயம் போன புதுத்துணிபோல் காரிருள் குறைந்து சாம்பல் பூக்கும் சுற்றுப்புறம். சோம்பல் முறிப்பதுபோல் மெல்ல மெல்ல சலசலக்கும் மரங்கள், பற்றைகள்.…

நம்பிக்கை துரோகி

சுஜாதா சோமசுந்தரம் நம்பிக்கை துரோகியே நயவஞ்சகத்தின் திருவுருவே உன்றைப்பற்றி எழுத என் பேனாக்கூட மறுத்துவிட்டது இருந்த போதிலும் நேரத்தின் கட்டாயத்திற்குள் சிக்குண்டு மனதில் உள்ளதை மறைக்காமல் கொட்டுகிறேன். நட்பு என்றால் என்ன ? உனக்கு…

ஊரறிய மாலையிட..

நளாயினி தாமரைச்செல்வன் புத்தகம் திறந்தாலும் புளுதி மண்ணில் நடந்தாலும் புளுகித்திாிய மனசில்லை இந்த பொண்ணு மனசில் நீதானையா. வெக்கம் வெக்கம் எண்டு மனசு அடிச்சாலும் உதடு எப்பவும் உங்க பெயரைத்தான் உச்சாித்து பார்க்கிறது. படிப்பம்…