திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முதலிடம்

பவளமணி பிரகாசம் அவனது ஆசைகள் அறிந்த பின்னே அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் அவளின் அலுவல்கள்…

கற்பூரவாசனை

நெப்போலியன் அப்பொழுதுதான் புதிதாய் சுடச்சுட எழுதி முடித்திருந்த என் கவிதையை உன்னிடம் முதலில் காண்பிப்பதற்கான உயிர் ஆவலுடன் அதன் மடிப்பு கலையாமல் எடுத்து வந்தேன். நீயோ, உயிரற்ற உணர்வுடன் அதை வாங்கி வைத்துக்கொண்டு 'ம்...…

பெரியபுராணம் – 8

பா. சத்தியமோகன் 91. படர்ந்த பேரொளி தோன்றி பலமணிகள் கட்டிய நகர வீதி- தோண்டிச்சென்ற பன்றியாலும் பறந்துசென்றஅன்னத்தாலும் தொடரப்பட்ட சிவன், தம்அடியாரான வன்தொண்டர்க்குத் தூதுபோக நடந்த செந்தாமரையால் திருவடி மணம் வீசுமே. 92. சிவந்த…

பயணங்கள்

ஸ்ரீமங்கை ---- மிகநீளம் இப்பாதை... நடக்கநடக்க ,முட்டிகள் தேய்ந்து நீர்கோத்து வீங்க, பாதங்களினடியில் போனபாதையின் தடங்கள்... திரும்பிப்பார்த்தாலே வலி கவ்வுமென, முன்னேயே நோக்கிநடக்குமாறு முன்பயணிகளின் அறிவுறைகள் சாலையோரங்களில் சிந்திக்கிடக்க, துணையாக கனவுகள் மட்டும் என்…

சொற்களை அடுக்கியக் குப்பைகள்

பனசை நடராஜன் தள்ளாடும் போதையில் 'தள்ளி வை மதுவை 'யெனச் சொல்வோர் கண்டு - உலகம் 'கொல் 'லென சிரிக்காதா ? எழுத்தினில் ஒழுகும் தேன்! பேச்சினில் கழிவுநீர்! இயல்பினோர் கருத்தினை ஏற்கத்தான் செய்யுமா…

போட்டோக் கவிதை…

கோச்சா (எ) கோவிந்த் ---- யார் கண்டது பழையதாகிப் போய் விட்டது என்று பரணில் தூக்கிப் போட்டிருக்கலாம்.... இல்லை 'கராஜ் சேலில் ' 25 சென்ட்டிற்க்கு வித்திருக்கலாம்....!!! ஆனால் நடந்ததுவோ.... ? --- சில…

ஒரு தலைராகம்

சிங்கை சுவின் கண்டதும் காதலா ? சினிமாத்தனமாக இருக்கிறதே! ஆயிரத்தில் ஒருத்தியாக என் உள்ளம் கவர்ந்திட்டாளே! “ஓ” நிலைத்தேர்வு “ஓகோதான்!” துடித்தது முளை! மனமே மறந்துவிடு! துள்ளியது மனம்! இருளில் ஒளியாய் தேனின் இனிப்பாய்…

சத்தியின் கவிக்கட்டு-24

சத்தி சக்திதாசன் பாரதப் பார் கவி பாரதி அடிமை விலங்கை அறுத்தெறியச் சொன்னாய் அழகான மொழி எம்மொழியென ஆனந்தம் கொள்ளச் சொன்னாய் பாரதம் தந்த பாரதியே நீ பார் வாழ் தமிழர்களின் பா மொழியே…

நடவு நாள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி நடவு வயலில் நாற்று. பறித்துமுடிந்த நாற்றை பிரித்து நடும் விரல்கள்.... மண்ணை உழுதுமிதித்த ஏர்க்காலோடு இறுதியாய் பெண்களின் கைகள்.... பயிரை உயிருள்ள சிலையாய் பிடித்துவைக்க... உள்ளன்பில் சீராட்டி தலாட்ட.... துளிர்தலை நீட்டும்.…

கோவிந்தா..க்கோவிந்தா!!

புதியமாதவி ==== எங்கள் மேய்ச்சல் நிலம் எங்கள் மாடுகளின் பால் எங்கள் தயிர்ப்பானை திருடியது நீ தான் திருடர்களே திருடியப் பொருளுக்கு உரிமைக் கொண்டாடும் தேவர்கள் சட்டம் உன் கோவிந்தாக்களைத் தூக்கிப்பிடிக்கும் எங்கள் தோள்களுக்கு…