வந்தியத்தேவன் மனித நேயம் - வந்தியத்தேவன் புழக்கடை இறுக்கமாயிருந்தது வெக்கை வெளியிலா துணைவியின் இடை வெளியிலா விளங்கவில்லை வெளியே வந்தேன் மாதக்கடைசியாய் கும்மிருட்டு பயமுறுத்தியது ஈனஸ்வரத்தில் நம்பிக்கை தெருவிளக்காய் மினுக்கியது சேருமிடம் தெரியாமல் நடக்கும்போது…
அனந்த் புன்மைச்சிறு மணலில்பெரும் புவியாவையு முணர்ந்தேன் வன்னம்மிளிர் மலரில்பெரு வெளியின்சுகம் நுகர்ந்தேன் என்கையதன் நடுவேஅள விலதாம்பொருள் சுமந்தேன் மின்போலொரு நொடியில்மிக மிகநேரமாய் மிதந்தேன்! ==== - இது கீழ்க்காணும் William Blake-ன் கவிதையின் மொழிபெயர்ப்பு:…
பவளமணி பிரகாசம் அவனது ஆசைகள் அறிந்த பின்னே அவளது ரசனைகள் ஒளிந்தது பின்னே அழும் மழலை அல்லல் தீர்த்த பின்னே அவளுக்கு எஞ்சிய தூக்கம் என்னே ஊரின் உறவின் தேவைகள் பலவிதம் அவளின் அலுவல்கள்…
பவளமணி பிரகாசம் அழைக்கின்றான் என்னை உருவத்தைக் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது நினைவு தெரிந்த நாள் முதல் நிழல் போல் தொடர்வது நிச்சயமாய் தெரிகிறது நேருக்கு நேர் முகம் காண நெருங்கிய பல நொடிகள்…
நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன் கொலையாளி. வலைதனைப் பின்னுபவர்களும் வலைக்குத் தப்புவதில்லை...…
வீரமணி இளங்கோவன் நீங்கள் வெளியிட்ட நூல்களில் விலைபோகிறீர்கள் உங்கள் வெளியீடு காணாத நூல்களே விலைமதிப்பற்றவை துரதிஷ்டவசமாய்... உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள் உங்களையும் அமரவைத்தே அவற்றை எடைபோடுகின்றன நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில் உங்கள் கனமான…
சத்தி சக்திதாசன் நீ நிஜமா ? நிழலே ! நான் நடந்தபோது நீயும் நடந்தாய் நான் நின்றபோது நீயும் நின்றாய் நிழலே நீ நிஜமா ? நான் சிரித்தேன் உன் முகம் சிரிக்கவில்லை நான்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்த மத்தாப்புக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி ? ஓ... சுடர் நெருப்பை தொட்டிருப்பதாலா ? கத்தி ஏன் சாணைக்கல்லில் பூப்பூவாய் பூரிப்புகளோடு பொறிகளை தூவுகிறது ? ஓ... உரசல் என்கிற உறவில்…
பா.சத்தியமோகன் 76. குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன 77. உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை- மங்கையர்…
தேவன்மலர் அவள்....! வேலைவிட்டு வீடுவந்தாள் வீடெல்லாம் குப்பை கூளம் கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது சமையல் வேலை....! குழந்தைகளை சாப்பிடச் செய்து அலுப்புதீரக் குளித்துவிட்டு அயர்வோடு படுத்தபோது.... அருகினில்.... ஆசையுடன் கணவன்! இவள்....1 ஆசைமகன்…