நெப்போலியன் யார் சொன்னது ? கழுதைக்குத் தெரியுமா... கற்பூரவாசனையென்று ! கற்பூரத்திற்குத் தெரியுமா... முதலில் கழுதையின் வாசனை என்னவென்று ? உதைப்பது கழுதையெனில் மணப்பது கற்பூரம். சுமப்பது கழுதையெனில் எரிப்பது கற்பூரம். குட்டிச்சுவரையும் கழுதைகளையும்…
வந்தியத்தேவன் பின்னிரவில் மாற்ற மறந்த டயப்பர் சிறுநீர் வாசத்தை பெரிதாய் பிரகடனப்படுத்த அலுவலின் அயர்ச்சி சற்றே சங்கடப்படுத்தும் இயலாமையின் இகழ்ச்சியில் முன்னெற்றியின் முத்தம் கக்கத்தின் வெதுவெதுப்பு குறைய அரையிருட்டில் நெளியும் குழந்தையுடன் நாள் தொடங்கும்…
September 16, 2004 • By
பாஷா
பாஷா தொலைபேசியால் நான் சிருஷ்டித்த என் தோழியே நிஜமுகம் எடுத்து என் நினைவுகளில் சிலையென வடித்த உன்னை உடைத்தெடுத்தாயேன் ? குரலா கொலுசொலியா ? வண்டு செல்கிறதா இல்லை உன் தோடு சொல்கிறதா ?…
சத்தி சக்திதாசன் மறைந்த தன் காதல் ராணிக்கு மன்னன் ஷாஜகான் மனதின் காதலை தேக்கி மகால் அமைத்து மண்ணில் ஓர் மறையா மகிமை படைத்தான் முன்னூறோடு ஒரு ஜம்பது ஆண்டுகள் முழுதாய் மறைந்தது முழுமதிபோல்…
நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…
கவியோகி வேதம் .ஆம் ஆம்! எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா! தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத் .. தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ? என்ன அன்பர்களே! எழுச்சியுடன் சொல்லுங்கள்! .. கண்களுக்குக்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி எந்த மரத்தில் எந்தக் கிளையில் எந்த தழையிலை கொத்தில் எங்கிருந்து பாடுகிறாய்... ? இருளாயிருந்த பொழுது பகலாய் கண் விழிக்க பள்ளி எழுச்சி பாடுகிறாயா ? ஒளியா நீ ஒளியின் குரலா…
பா. சத்தியமோகன் 106. மங்கலப்பாடலால் தன்புகழ் துதிக்கும் வந்தியரும்- அவ்வப்போது செயல்களைப் புகழும் சூதர்களும்- மன்னரின் வீரச் செயலை புகழும் மாகதர்களும் ஒருபுறம், முரசும் சங்கும் ஒலிப்பவர் ஒருபுறம் என வெற்றிபொருந்திய மன்னனின் இளம்…
பனசை நடராஜன் வறண்டு போகும் வரை நீரை உறிஞ்சி எடுப்பதால் உறங்கும் பூமி-சற்று புரண்டு படுக்கிறதோ ?! எதிர்காலம் கணிப்பதாய் ஏமாற்றும் எத்தரை ஏளனம் செய்யவே எதிர்பாராது வருகிறதோ ?! ஆலைக் கழிவோடு அடர்புகையும்…
சுஜாதா சோமசுந்தரம் எட்டயப்புரம் ஈன்றெடுத்த கவிப்புதல்வனே..! கவிதை என்ற தேரின் சாரதியே..! கருத்து குவியல்களின் பெட்டகமே..! எழுதுவதையே தொழிலாக கொண்டவனே பதினொரு வயதில் அரசவையில் நிகழ்ந்த போட்டியில் உனது பிஞ்சுவிரல் கொஞ்ச பா எழுதி…