திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பெரியபுராணம் — 11

பா. சத்தியமோகன் 5. திருக்கூட்டச் சிறப்பு 136. பூதகணங்களாகிய அடியாரின் தலைவர் ; புற்றில் இடங்கொண்டவர் ஆதிதேவர் அமர்ந்த பூங்கோயில் என்ற கோயிலில் மிக்க அழகும் மிக்க பேரொளியும் கொண்ட நீண்ட முற்றத்தில் மதிலின்…

பிரிக்க முடியாத தனிமை

பா.தேவேந்திர பூபதி தனித்திருக்க முடிவதில்லை எப்பொழுதும் தனியாக யாருமற்ற அறையில் ஒதுங்கியிருந்த வேளையிலும் ஒட்டிக் கொள்ளும் யாருமில்லையென்ற பயமும் மரணத்தின் பொருள் கூறி சென்ற பல கதைகளும் தனித்திருக்கையில் கூடவே இருக்கிறார்கள் நண்பர்களும் அவர்களது…

கூர் பச்சையங்கள்

திலகபாமா வேரடி மண்ணீர் குடித்தும் வானிருந்தும் புவி நோக்கி வீழ்ந்த கதிரொளி சமைத்தும் சுவாசித்த காற்றை வாசமாக்கி பூத்தும் கொழுந்து விட்ட படியும் நானிருக்க சூழுகின்றன கள்ளிகள் சிலநாள் வான் பொய்க்க நேர்ந்த சந்தர்ப்பங்களில்…

களை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி களையெடுத்த வயல். வரப்பில் மிதிபடும் பயிரோடிருந்து பறித்துப்போட்ட களை. மிதிபடும் தடம் விட்டு வரப்போரம் வேர்விட நினைத்தாலும் விடுவதில்லை முன்பே முளைத்திருக்கும் புல். இந்தக் களை களைக்கும் களை. புல்லுக்கும் புல்…

இயற்கைக் கோலங்கள்

சத்தி சக்திதாசன் பூமியின் மீது இரவு போர்த்தது இருளெனும் ஒரு பொன்னாடை ஆந்தைகளுக்கு அப்போதுதானே விடிந்தது ! இரைந்த உலகில் ஓர் இனிமையான அமைதி இருள்தான் கொடுத்தது கள்வர்களுக்கு காரிருள்தான் காலை வேளை கயவர்களுக்கும்…

அதிசயம்

பவளமணி பிரகாசம் அதிசயமான அதிசயம் எகிப்திய நாட்டினிலே அகண்ட பாலைவனத்திலே அமர்ந்திருக்கும் அதிசயம் பிரமிடெனும் பிரமாண்டம் பெண் முக சிங்கமோ உயர்ந்த கூம்பு வடிவமோ பொருளற்ற பொருளாய் அண்ணாந்து பார்க்கும் பாலகன் விழிகளிலே பின்னாளில்…

பாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….

ருத்ரா ==== ( 'கவிதை ' (Poetry) என்ற தலைப்பில் பாப்லோ நெருதா எழுதியது) அந்த வயதில் ஒருநாள் வயதுக்கு வந்ததுபோல் அது வந்தது. என்னைத்தேடி..துருவி அது வந்தது. எனக்குத்தெரியாது அது எங்கிருந்து வந்தது…

மணிப்பூரின் போர்க்கோலம்

புதியமாதவி ==== தேசப்படத்தின் எல்லைக்கோடுகள் கிறுக்கிய எல்லைமீறிய வன்புணர்ச்சியில் மணிப்பூரின் நிர்வாணம். முலைகளே ஆயுதமான போர்ப்படை புறப்பட்டுவிட்டது வலிகளின் வரிசையுடன். எதிர்க்க முடியாத அவலத்தில் தோற்றுப்போகிறது நேற்றுவரைக் குறிவைத்த உன் நீண்ட துப்பாக்கிகள். ....அன்புடன்,…

வசந்த காலம்

பிச்சினிக்காடு இளங்கோ அன்புள்ள.... உனக்கும் எனக்கும் புதுப்பெயர் கிடைத்தது நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை இப்படிச் சொல்லிக்கொள்ளத் தோன்றுகிறது சொல்லிக்கொள்வதும் வழக்கம்தான் ஆனால் நாம் வாழ்ந்ததுதான் வாழ்க்கை நம்மை இணைத்து வைத்தவர்கள் நம்மை நினைக்கவில்லை…

கவிக்கட்டு 26 – நாய் வால்

சத்தி சக்திதாசன் அழகான பெண்தான் அன்பான குணம் தான் ஆனாலும் அவன் கேட்பது அவள் ஆஸ்தி ஏனென்றால் அது நாய் வால் பசியுடன் ஒரு உயிர் பழத்தை எறியும் மறு உயிர் பாதையிலே ஒரு…