திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காற்றுப் பை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி அவன் வேறுபெயர் சொல்கிறான். நான் காற்றடைத்த பை என்கிறேன். அவன் “ காற்றுப் பையா ? ” என்கிறான். காற்றை பைக்குள் கட்டிவைத்து பறக்கப்பார்க்கும் பரவசம். நூலாய் தொங்கும் வால்தனத்தை தொட்டு…

உன்னைச் சுற்றி உலகம்

சத்தி சக்திதாசன் உன்னைச் சுற்றி ஓர் உலகம் உருளுவதே இயக்கம் உருண்டையே வடிவம் உண்மைக்கு அதனுள் விலை என்ன ? கனவிலோர் உலகம் கண்ணயர்வில் விழிக்கும் உலகம் கண்விழிப்பில் உறங்கும் வையம் கனவுகள் நிழலின்…

சாமிக்குத்தம்

வந்தியத்தேவன் நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல ? அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு ஒண்ணாத்தானே கூவினோம் ? விசனப்பட்டாள் மனைவி மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே மூணு மாசதுக்கப்புறமும் போவ…

‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்

ருத்ரா ( ' ode on the broken things ' poem by Pablo Neruda.) இந்த வீட்டைப்பாருங்கள். உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கிய அசுரர்கள் யார் ? கண்ணுக்குத்தெரியாத அந்த பிணம்…

தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. (பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் 'தங்கமான என் வங்காளம் ' என்று வருணனை செய்து…

கவிதைகள்

பாஷா காத்திருப்பேன் காதலா பாஷா என்னைச்சுற்றி நீ விட்டுப்போன கேள்விகள் நீயில்லாத வெற்று நிமிடங்களை சுமந்துகொண்டு சூன்யவெளியில் அலைந்திருக்கும்! கனவில் வந்து கன்னம் வருடிப்போகும் உன் உள்ளங்கை உரசலை இனி யாரிடம் சொல்வேன்! மறுபிறவி…

அவள்

வீரமணி இளங்கோவன் நிமிர்த்த முடியாத நாய்வாலைப் போல விலக்கினாலும் திரும்பத்திரும்ப அவளையே சுற்றுகின்றன நினைவலைகள்! பள்ளம் நோக்கிப்பாய்கின்ற ஒரு நதியைப்போல அவளை நோக்கியே பாய்கின்றன எண்ணங்கள்! பள்ளிவிட்டதும் ஓடிவந்து அம்மாவைத் தழுவிக்கொள்கிற ஒரு குழந்தையைப்போல…

பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

பா. சத்தியமோகன் 167. மங்கல கீதமும் நாத வடிவான மறைகளையும் பாடும் கூட்டத்துடன் பூமாலைகளையும் பொன்மாலைகளையும் அணிந்த ஆடவர்களும் நெருங்கிப் செழித்து எழுந்த தாமரை அரும்பையும் சூதாடு கருவியையும் வெற்றிகண்டு குங்குமக் குழம்பு அணிந்த…

பழைய வேட்டி

ஸ்ரீமங்கை ---- என் பழையவேட்டியிில். இரு இழைகள்.... பச்சையும், இளஞ்சிவப்புமாய் முறுக்கேறிய இழைகள்... வேட்டி உறுதியாகத்தான் இருந்தது இழைகள் பின்னிப்பிணைந்து மூலையோடு மூலைவரை ஓடியவரை எந்தவெட்டுப்பூச்சியின் பல்பட்டதோ... இழைகள் இன்று விட்டுப்பட்டு தானே வேட்டியென…

ஐந்து கவிதைகள்

க்ருஷாங்கினி ( 1 ) சூடு கொண்டு இழுத்து ஒட்டப்பட்ட மற்றும் இறுக்கி முடிச்சிட்ட, பொருளடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் எனைக் கடந்தும் என் முன்னுமாக வாழ்க்கையெங்கும்; காற்றும் சற்றே கலந்து அடைக்கப்பட்ட தயிர், அடுத்த…