திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 26 – நாய் வால்

சத்தி சக்திதாசன் அழகான பெண்தான் அன்பான குணம் தான் ஆனாலும் அவன் கேட்பது அவள் ஆஸ்தி ஏனென்றால் அது நாய் வால் பசியுடன் ஒரு உயிர் பழத்தை எறியும் மறு உயிர் பாதையிலே ஒரு…

முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி

பட்டுக்கோட்டை தமிழ்மதி உலக வீதியில் தமிழிலக்கிய தேரோட இதயம் இணையம் இணைய முரசு கொட்டும் “ முதல்மொழி தமிழ்மொழி செம்மொழி ” முழக்கத்தோடு மலர்கிறது முகம்... கல்தோன்றி மண்தோன்றா காலத்துத் தமிழ் கணினியில் யுனிக்கோட்டில்…

செங்கல்லா கனக்குதடி…

பனசை நடராஜன் செல்லம்மா, சிணுங்கலா சிரிச்சுப் பேச நீ அழைச்சா மெல்லிசையால என்னிடம் மெதுவாக சொல்லிவிடும்! 'சுள் 'ளுன்னு கோபத்தோட சூடாகி நீ கத்தினா பொல்லாப்பு வேணாம்னு 'பொசுக் 'குன்னு ஆப் ஆகும்! சொல்லாம…

காதலென்பேன்

பாஷா என் பெயர் விளித்து யாரோ யாரையோ அழைக்க திரும்பிபார்க்கும் உன் தேடலில் தெரிவது காதலென்பேன் தற்செயலென நீ மறுத்தாலும்! மூன்றாம் பரிமாணத்தில் மழைமேகமாய் மோதும் நம் விழிகள் உனக்குள் பொழியும் மழையை காதலென்பேன்…

பெரியபுராணம் — 10

பா.சத்தியமோகன் 121. அரச அறம் யாதெனில் உலக உயிர்களைக் காக்கும்போது அக்காவலுக்கு இடையூறாய் தன்னாலும் தன்பரிவாரத்தாலும் கள்வராலும் உயிர்களாலும் வரும் ஐவகை அச்சம் போக்கி அறம் காப்பவர் அல்லனோ மாநிலம் காவலன் எனும் பெயருக்குத்…

சிரிக்க மாட்டாயோ

பவளமணி பிரகாசம் ஆரிய உதடும் திராவிட உதடும் ஆர்வமாய் உறவாடியிருக்க அவனியதில் களிப்பேறியிருக்க என்னவளின் சின்ன உதடுகள் சிறு சிரிப்பும் சிந்தாததேன் என் சிந்தை மிக நொந்ததேன் முல்லைப்பூ இதழலளவேனும் சிக்கனமாய் சிரிக்க மாட்டாயோ…

அந்தத் தருணங்களில்…!

நளாயினி தாமரைச்செல்வன் நாம் இடைக்கிடை சந்தி;க்கும் அந்த மாலைப் பொழுதுகளில் உன்னை ஆரத்தழுவ துடிக்கும் என்கைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன். உன்னை முத்தமிட துடிக்கும் என் உதடுகளை பற்களால் அடிக்கடி கடித்து தண்டனை கொடுக்கிறேன்.…

எங்கள் பாரதி ஒரு தென்றல்.

கவியோகி வேதம் .ஆம் ஆம்! எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா! தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத் .. தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ? என்ன அன்பர்களே! எழுச்சியுடன் சொல்லுங்கள்! .. கண்களுக்குக்…

பசுமைப் புரட்சி….

பட்டுக்கோட்டை தமிழ்மதி எந்த மரத்தில் எந்தக் கிளையில் எந்த தழையிலை கொத்தில் எங்கிருந்து பாடுகிறாய்... ? இருளாயிருந்த பொழுது பகலாய் கண் விழிக்க பள்ளி எழுச்சி பாடுகிறாயா ? ஒளியா நீ ஒளியின் குரலா…

பெரியபுராணம் – 9

பா. சத்தியமோகன் 106. மங்கலப்பாடலால் தன்புகழ் துதிக்கும் வந்தியரும்- அவ்வப்போது செயல்களைப் புகழும் சூதர்களும்- மன்னரின் வீரச் செயலை புகழும் மாகதர்களும் ஒருபுறம், முரசும் சங்கும் ஒலிப்பவர் ஒருபுறம் என வெற்றிபொருந்திய மன்னனின் இளம்…