திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

குகன் ஓர் வேடனா ? ?..

கவியோகி வேதம் அவனை-ஓர் வேடன்என் றழைக்காதீர்!-நம் ..அன்பு 'ராம ' நாடனென் றழையுங்கள்! .... குகனேஅக் காட்டில் உதவிநின்றான்!-அதன் ...கொடுமையைக் குறைக்கவும் வழிசெய்தான்; குகனேதன் தலைவனைக் கண்டுகொண்டான்!-இவனும் ...குழைந்துதன் துணையெனப் போற்றிநின்றான்!..(அவனை--) .. அவனது…

கவிதை

சுமதி ரூபன் ஒரு சமாந்தர உலகில் அவனும் அவளும் வாழ்ந்து வருகின்றார்கள். இரவு பகலும் குளர் வெயிலும் கடந்தது அவர்கள் காதல். முற்றிலும் மனிதத்துடனும் தனக்கான பெருமைகளுடனும் பெண்ணைப் புரிந்து கொண்டவன் அவன். அவளுக்காகவே…

விளையாட ஒரு பொம்மை

வேதா மஹாலஷ்மி அழகா சுத்துது காத்தாடி அடுக்கடுக்கா மணல் மேலே ஆராச்சும் வருவாங்க பாப்பாக்கு காட்டி விளையாட.... விலை கேட்டா வித்திரலாம் எப்படியும் ரெண்டாச்சும்! அக்கா, அண்ணா போறாங்க ஆனா யாரும் வாங்கலையே! எம்புட்டு…

பெரியபுராணம் — 13

பா. சத்தியமோகன் 201. அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்ல செவ்வியமறையோர் திரும்பி திருமறை முனியை நோக்கி இவ்வுலகின் மீது நீ இன்று இவரை உன் அடிமை என்ற வசை பொருந்திய வழக்கை…

குழந்தைத் தனமாய்..(ஹைக்கூ)

அன்பானவன் 1) குழந்தை வீட்டிலில்லை, கலர் கலரான பலூன்களோடு கடந்து செல்கிறான் பலூன்காரன்! ? எனக்கான பலூனை எப்படி வாங்குவது ?! 2) நின்று.., கவனித்து, இட,வலமாய் திரும்பி, முட்டாமல்,மோதாமல் திரும்பி வரும் ரிமோட்…

கவிதைகள்

கோமதி நடராஜன் மண்ணில் விழுந்த, மழைத்துளியின் சலசலப்பு, எல்லோர் காதிலும் இசைத்தது, அமிர்தவர்ஷிணி ராகத்தை. ---- நடுநிசியில் பெய்த மழை வானழாவ மகிழ்ச்சியை மனதில் எழுப்பியது. மறுநாள் அதிகாலை, 'குடை ரிப்பேர் 'என்று புறப்பட்ட…

என்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

(தமிழாக்கம்) சி. ஜெயபாரதன், கனடா. காற்றினிலே வரும் என் கீதம், உனைத் தழுவி குழந்தாய், ஆசைக் கரங்கள் போல் அணைத்துக் கொள்ளும்! உனது நெற்றி மீது முத்தமிட்டு இதழால் ஆசி அளிக்கும்! தனித்துள்ள போது…

யஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)

இரா.முருகன் ---- ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ? எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும். பெயர் யஷ்வந்த் ராவ். அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர். அடுத்த முறை ஜெஜூரி போகும்போது அவசியம் பார்த்துவிட்டு…

தாவோ க்ஷேத்ரத்தில் போகேண்டதெங்ஙனெ ? (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )

இரா.மு வீடு பூட்டருது. புலரியுடெ செரிவிலூடெ இளங்காற்றிலெ இலயெப்போலெ கனமில்லாதெ போவுக. ஏறெ வெளுத்திட்டெங்ஙில் சாரம் பூசிப் போவுக. கூடிய புத்தியெங்ஙில் பாதி மயக்கத்தில் போவுக. வேகம் கூடியது வேகம் தளரும். பதுக்கெ போவுக.…

கவிதைகள்

பாஷா காத்திருப்பேன் காதலா பாஷா என்னைச்சுற்றி நீ விட்டுப்போன கேள்விகள் நீயில்லாத வெற்று நிமிடங்களை சுமந்துகொண்டு சூன்யவெளியில் அலைந்திருக்கும்! கனவில் வந்து கன்னம் வருடிப்போகும் உன் உள்ளங்கை உரசலை இனி யாரிடம் சொல்வேன்! மறுபிறவி…