நாகூர் ரூமி மலைமுகட்டிலிருந்து கீழிறங்குகிறது ஒளி ஆரஞ்சு -- முக்காடிட்ட உன் முகம். சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன நட்சத்திரங்கள் -- உன் கண்கள். நூல் நூலாக இறங்குகிறது மழை -- உன் பார்வை. வைட்டமின் 'டி…
- நா.முத்து நிலவன் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து வகுப்பிலும் அறுபத்தேழு பேர்சொல்லி வருகை பதிவதற்குள்…
நெப்போலியன் நினைவுகளின் மெத்தையில் விழித்திருக்கும் தலையணைக்கண்கள். புரட்டப்படாத பக்கங்களின் ஏக்கப் படபடப்பை யாருக்குச் சொல்வது... ஜன்னலின் வாய்கள் எப்பொழுதும் திறந்திருக்கும் யார் வம்பை முழுங்க ? உத்திரம் உடைந்து உன் தலைமேல் விழும்வரை நினை....…
பிச்சினிக்காடு இளங்கோ தூக்கம் கலைகிறது துக்கம் தொடர்கிறது ராஜா சரியில்லையாம் மந்திரி அறிவிப்பு ராஜாவே இன்னும் ராஜ்ஜியத்தை ஆளவில்லை அதற்குள் மந்திரிக்கு அவசரம் ஆம் சிங்கத்தின் கையில் இன்னும் காடு வரவில்லை சிங்கம் இன்னும்…
அருண்பிரசாத் விரும்பிய முகம் காட்டும் மனித ஆடிகளில் தீர்ந்து வரும் ரசம். ஒப்பனை தீற்றிய முகச்சுருக்கங்களில் மறைந்து மிளிரும் வலியின் நிறங்கள். அரிதில் உபயோகப்படும் மேடையின் கால்களை சோதித்தறிதல் நலம். அருண்பிரசாத் everminnal@yahoo.com
பனசை நடராஜன் மணக் காலத்துக்குப் பின் தனிக் குடித்தனமெனும் இயந்திரப் படகின் மேல் மயக்கம் கொண்டதால் மழலைக் காலமும் இளமைக் காலமும் வாழ்க்கைப் படகினை வழிநடத்தியத் துடுப்புகள் சிதைந்த சிதிலமாய்.. முதியோர் இல்லங்களில்..! -பனசை…
புதியமாதவி தொடும்வரைதான் நீ சந்திரன். தொட்டபின் நீயும் கற்குவியல்தான். வாசிக்கும்வரைதான் நீ வரலாறு வாசித்தப்பின் நீயும் கற்பனைதான். மணக்கும்வரைதான் நீ மலர். மணந்தப்பின் நீயும் பிணம்தான் சந்திக்கும்வரைதான் நீ சாதனை. சந்தித்தப்பின் நீயும் சாதாரணம்தான்.…
பா. சத்தியமோகன் 231. நம்பிஆரூரர் தம் இறைவனை எண்ணிய வண்ணம் பள்ளி கொண்டதைக் கண்டார் திருவீரட்டானத்து சிவபெருமான் முன்பு முதிய மறையவர் வேடம் கொண்ட அவர் ஒருவரும் அறியா வண்ணம் மடம் புகுந்தார் !…
ஜெயந்த் சீராளன் காலை அவசரத்தில் உதைத்துக் கிளப்பும் வண்டி திருப்பி உதைக்கும். சாலையேறியதும் நெரிசல் தொடக்கம். எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரே சாலை. எருமைகளும் எருமை மாடுகளும் கடக்கக் காத்திருந்து பச்சை விளக்கை பார்க்க தவமிருந்து,…
கோமதி நடராஜன் எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள். இருந்துதான் பார்ப்போமே. விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித் தூணாகத் துணை நின்றேன். அவனைத்,தள்ளிவிட்டவனுக்கு நான் தப்பானவனானேன். அடிபட்டவனை அரவணைத்து ஆறுதல் கூறி ஆற்றினேன். அவனை,அடித்தவனுக்கு…