திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீயா அவள்

பாஷா சீண்டலாய் நான் தீண்டியபோது தாங்காமல் தலைகவிழ்ந்து கேவினாயே நீயா அவள் ? நீயென்னை பார்ப்பதை நான் பார்த்துவிட்டால் வான் பார்ப்பாயே நீயா அவள் ? உன் கண்களின் ஊடுருவலில் நான் நிலைதடுமாறி வார்த்தைகளை…

பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

பா சத்தியமோகன் 261. தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புகூர் தலம் அமர்ந்த இறைவரிடம் உண்டான பேரன்பு மிக உணர்ந்து அடிபணிந்தார் தமிழ் பாடினார் மானைக் கையில் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கஞ்சானூர் திருவாரூர்…

எங்கெங்கும்

நாகூர் ரூமி மலைமுகட்டிலிருந்து கீழிறங்குகிறது ஒளி ஆரஞ்சு -- முக்காடிட்ட உன் முகம். சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன நட்சத்திரங்கள் -- உன் கண்கள். நூல் நூலாக இறங்குகிறது மழை -- உன் பார்வை. வைட்டமின் 'டி…

வெறுமை

ஈழநாதன் எதையும் கொள்ளக் கூடியது வெறுமையென்றறியா ஒருவன், எதுவுமே இல்லாதது வெறுமையென்று சொல்லிப் போனான். அவசர அவசரமாக எதையாவது கொண்டு நிரப்பிவிடப்பட்ட மண்டையோடுகளுக்கு புரிவதேயில்லை. வெறுமையின் அருமை; எதையாவது கொண்டு நிரப்பி விடப்பட்ட பாத்திரத்தை…

களை பல….

நெப்போலியன் விளையும் பயிர் களையிலேயே தெரியும்... குட்டிச்சாமி ! அகத்தின் களை முகத்திலா தெரியும் ? அரசியல்வாதி. ஐந்தின் களை ஐம்பதிலும் களையாது... சினிமா நட்சத்திரம் ! கற்பனையில் களைத்து நிஜத்தின் வியர்வை சொல்வான்...…

கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்

அருண் கொலட்கர் (தமிழில் : இரா முருகன்) இப்போ டோக்கியோவிலே ராத்திரியாக இருக்கும். தெரு எதிர்வரிசையிலே வெள்ளைக்காரன் பெயர் வச்ச கடியாரக் கடையில் பார்வையா மாட்டியிருக்குதே பாட்டனுக்குப் பூட்டன் கடியாரம், அதுக்குத் தெரியும் நான்…

ஊடாத உன் நான்

மாலதி ---- நிரம்ப அதிர்ச்சி இதில். ஏன் இப்போதெல்லாம் உன்னிடம் பழையபடி ஊடவும் சீறவும் பாயவும் முடிவதில்லை ? மூக்குக்கு மேல் கோபம் தெறிக்கிறது உனக்கு. விலகலின் பச்சை இறைச்சி அபாய வீச்சத்துடன் கொதிக்கிறது…

சுட்ட வீரப்பன்

புகாரி சுட்ட வீரப்பன் வேண்டுமா சுடாத வீரப்பன் வேண்டுமா அதிரடி மரத்தின் கிளைகளிலிருந்து நழுவி விழுந்த வினாவிற்கு தம் பெருங்குரல் சுருக்கி ஓசை மண் ஒட்டாமல் விடை மொழிந்திருப்பார் முன்பே யாரோ உலகறிய இவ்வேளையில்…

கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. அத்தமன மாகி இன்றைய பொழுது சாய்ந்து விட்டால், கானம் பாடாது நிரந்தரமாய், பறவையினம் மெளன மாகி விட்டால், கால்கள் ஓய்வாகி காற்று களைத்துக் கொடி காட்டி விட்டால், காரிருள்…

தனியாய் ஓர் ரயில் பயணம்

ஜெயந்தி நினைவுகளை கிளறிவிடும் நிலாக்களமிது நிற்காத ரயில் ஒரு நினைவுக்கூடம் செப்பு வைத்து விளையாடிய சிரிப்புகளும் சைக்கிள் ஓட்டிய இரட்டைஜடை நினைவுகளுமாய் சந்தோஷங்கள் சிறைப்படும் உதட்டுப் புன்னகையில்.. நேரம் செல்ல செல்ல நெருஞ்சிகளும் தலைதூக்கும்…