திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 34-தீராத வலி

சத்தி சக்திதாசன் தீபங்கள் ஏற்றிக் காண்பரோ வழி ? என்று தீருமோ என் சோதரங்கள் வலி ? ஆண்டுகள் புரண்டன அடுக்கடுக்காய் ஆயின தீபாவளிகள் ஆயினும் ஏனொ ஈழத்தில் இன்னும் அழுகுரல் ஓயவில்லை சோகங்களின்…

நடை

க.லெட்சுமி நாராயணன். தனியே நீண்ட நடையில், எனனை ஆசுவாசப்படுத்த முயலுகிறேன். அலைக்கழியும் நெருப்பாய் சலனம். முடிவுறா கற்பனையின் விடுபட்ட கண்ணியில், என்னை தொடுக்கிறேன். முறுக்கி தவித்த தாத்தா, திக்கற்று சுழன்ற பெரியம்மாவின் கண்கள். வடுவாய்…

கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா பேசித் திரிகிறார்கள். பென்சி பற்றிப் பேசுகிறாள் ஜோ ஜோ பற்றிப் பேசுகிறார் பென்சி பென்சி- ஜோ பற்றிப் பேசுகிறாள் பிரகாஷி பிரகாஷி பற்றிப் பேசுகிறாள் தீபா எல்லோர் பற்றியும் பேசுகிறான் அஜய்…

பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

பா. சத்தியமோகன் 321. ?மணம் கமழும் மென் கூந்தல் பெண்களே! இது என்ன ! அமிர்தக்கலையுடைய சந்திரன் எனைச் சுடலானான் பனிநீரைச் சந்தனம் கலந்து பூசுகின்ற கொடி போன்ற பெண்களே இச்செயலை தவிர்த்திடுக தவிர்த்திடுக.…

சும்மா இருடா

புகாரி . சும்மா சும்மா என்னைச் சும்மா இரு என்கிறாய் சும்மா சொல்கிறாயா இல்லை நிசமாகத்தான் சொல்கிறாயா சும்மா இருப்பதென்பது சும்மா வருமா அம்மா ? . ம்ம்... கட்டிக்கொண்டாயிற்று என் கைகளை பொத்திக்கொண்டாயிற்று…

நீண்ட இரவு தொடர்கிறது…

புஷ்பா கிறிஸ்ரி எரிந்த வெய்யிலின் காந்தம் தணிந்தது இலையுதிர் காலத்து இளந்தென்றல் கூட சுள்ளென்று வந்து குளிராகத் தைக்கிறது மரங்களில் இலைகள் எப்படித் தம் நிறங்களை மாற்றிக் கொள்கின்றனவோ ? பட்ட மரங்களாய் சில…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்

வெண்ணிலாப்ரியன். ** எல்லாப்பட்டாம்பூச்சிகளும் தூங்கிய பிறகுதான் - நீ குளித்துவிட்டு கூந்தலை விரித்தாய்... ஆயினும் எப்படியோ வந்துவிட்டிருக்கின்றன- பார் இதோ இரண்டு பட்டாம் பூச்சிகள். ** உன் கூந்தலில் நான் விழுந்தது தலைப்புச்செய்தியோ.. ?…

அம்மாவின் சமையல்

பவளமணி பிரகாசம் செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க எதைத்தான் எடுப்பாளோ தாளிக்க ஏட்டில் பொரித்திடாத…

அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்

(மொழியாக்கம்) இரா.முருகன் பஸ் --- ஜெஜூரிக்கு மலையேறிப் போகிற வழிமுழுக்க மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில் ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள். குளிர்ந்த காற்றில் திரை உங்கள் முழங்கையில் படபடத்தபடி வருகிறது.…