திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம், தண்டித்து உன்னைச் சிறையில் தள்ளியவன் யார் ? ' 'எனது மேலதிபதி, என்றுரைத்தான் கைதி. உலகில் மிகுந்த செல்வம் திரட்டி மேலோங்கி ஆதிக்க…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு

வெண்ணிலாப்ரியன். சித்திரை பத்து பெளர்ணமி ராவுல மொத்தச்சனமும் குமிஞ்சி கெடக்கும் மந்தமாச் சிரிக்கும் அய்யனார் வாசல்லெ. 'என்னப்பா இது 'ன்னு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் கேக்கும் அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி அணில் முட்டை காட்ட கம்மாக்கரக்கி கூட்டிப்போயி…

பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)

மொழியாக்கம் இரா.முருகன் ---- அவங்க ஒரு பக்க முகம் (வலது பக்கம்) எல்லாரையும் போலத்தான். ஆனா இன்னொரு பக்கத்துலே தசையெல்லாம் சேர்ந்து வீங்கி இறுகிக் தழும்பு பிடிச்சு கொத்துக் கறி கணக்காக் கிடக்கு. எரிஞ்சு…

புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )

தமிழில் இரா.முருகன் கைகாட்டி வர்ணம் உதிர்ந்துபோன மரக்கட்டை ஞானியாக தனக்குத் தெரிந்த புகைவண்டி நிலையங்களின் பெயரை எல்லாம் விழுங்கிவிட்டு பத்துத் தடவைக்குமேல் உள்நோக்கி சுட்டிக் கொண்டது கைகாட்டி. அடுத்த ரயில் எப்போ வருமென்று தெரிந்தாலும்…

ஏன்

பவளமணி பிரகாசம் தீயாய் கண்கள் எரிய தாரையாய் நீர் வடிய ஏன் என்னை அழ வைத்தாய் ? ஏன் தந்தாய் வேதனையை ? ஏது பிழை புரிந்தேன் ? கடுஞ்சொல் கூறினேனா ? வெறுப்பை…

கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்

சத்தி சக்திதாசன் தேடியது கிடைக்கவில்லை தோன்றியது நிஜமமுல்லை தாண்டியது வழியேயில்லை தாங்கியது சுமையுமில்லை பாலைவனத்துக் கானல் நீர் சிரிப்பினில் இனிமையில்லை சிந்தனையில் தெளிவுமில்லை சீரான கொள்கையில்லை சிறகுகளில் வலிமையில்லை பாலைவனத்துக் கானல் நீர் வந்ததில்…

கவிக்கட்டு 34-தீராத வலி

சத்தி சக்திதாசன் தீபங்கள் ஏற்றிக் காண்பரோ வழி ? என்று தீருமோ என் சோதரங்கள் வலி ? ஆண்டுகள் புரண்டன அடுக்கடுக்காய் ஆயின தீபாவளிகள் ஆயினும் ஏனொ ஈழத்தில் இன்னும் அழுகுரல் ஓயவில்லை சோகங்களின்…

நடை

க.லெட்சுமி நாராயணன். தனியே நீண்ட நடையில், எனனை ஆசுவாசப்படுத்த முயலுகிறேன். அலைக்கழியும் நெருப்பாய் சலனம். முடிவுறா கற்பனையின் விடுபட்ட கண்ணியில், என்னை தொடுக்கிறேன். முறுக்கி தவித்த தாத்தா, திக்கற்று சுழன்ற பெரியம்மாவின் கண்கள். வடுவாய்…

கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா பேசித் திரிகிறார்கள். பென்சி பற்றிப் பேசுகிறாள் ஜோ ஜோ பற்றிப் பேசுகிறார் பென்சி பென்சி- ஜோ பற்றிப் பேசுகிறாள் பிரகாஷி பிரகாஷி பற்றிப் பேசுகிறாள் தீபா எல்லோர் பற்றியும் பேசுகிறான் அஜய்…