திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?

வெண்ணிலாப்ரியன். ஒரு குடைக்குக் கீழே நடந்து கொண்டே இருந்தோம் ஒரு பக்கம் மழை மறு பக்கம் வியர்வை! அருகருகே அமர்ந்திருந்தோம் உன் முன்னே நான் என் பின்னே நீ! ஒன்றாக ரசித்து சிரித்தோம் நீ…

குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்

விசிதா கனவில் வரும் கடவுள் என்னதான் சொல்வாரோ புரியுமோ புரியாதோ, உன் புன்னகை அழகு அழகுதான் செல்லமே, என் கனவில் கடவுள் வருவதில்லை ஏனென்று கேட்டுச் சொல்வாயா தூங்கும் போதாவது என்னைக் குழந்தையையாய் மாற்றுவாரா…

SMS கவிதைகள்

த. ஆரோக்கிய சேவியர் 1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள் உன் மனம் நனைக்கும் மழையாக உன் கண் கவரும் பசுமையாக உன் செவியில் தலாட்டு இசையாக உன் உடல் தழுவும் தென்றலாக நீ…

ஆண்மையை எப்போது

புகாரி பிள்ளைப் பிராயத்தில் சிவந்த அல்லிக் குளத்துமேட்டில் அரைக்கால் சட்டையில் அரையணா இடைவெளியில் அனாயாசமாய் நின்றுகொண்டே சிறுநீர் வார்த்தபோது நான் உணரவில்லை பறக்கத் துடிதுடிக்கும் குயிலிறகுக் கூட்டங்களாய் கருத்தடர்ந்த அழகு மீசை மேலுதட்டு மொட்டை…

சொல்லத்தான் நினைகின்றேன்

கஜன் சிரத்தினில் சிறிதைக் கண்டேன் . சிறியவன் சிலதைப் பெற்றேன் துரிதமாய்க் கவிதை யாத்து . சொல்லிலே கருத்தைக் கொண்டு பொருந்திடும் மரபு வேண்டி . புகல்ந்திட முடியா தென்னால் நெருடிடும் சமயம் நூறாய்…

பழைய சைக்கிள் டயர்

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் முதலும் முடிவுமில்லாத மீனாக வழுக்குகிற, சக்கரம் உதிர்த்த மழுங்கிய பழைய சைக்கிள் டயர் நான். நெளிந்த பூஜ்யம் தசை நடுங்கும் சூன்யம் தான். அதற்காக, மாடத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள…

அலமாரி

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் பழைய செய்தித்தாளில் கிழித்த பழுப்பேறிய துண்டுகள் விரிசல் கண்ணாடி விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்துகின்றன. அலமாரிக் கதவின் சதுரம் ஒவ்வொன்றும் பாதுகாப்பில்லாத சில்லுகளை, தொத்திக் கொண்டிருக்கும் கோணல் சதுரங்களை ஒட்டிச்…

தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்

புதுவை ஞானம் தீண்டத்தகாதவர்கள் என யாருமற்றதொரு உலகில் வாழ விரும்புகிறேன் நான். 'யாருக்கும் நீங்கள் ஞானஸ்நானம் செய்விக்கக்கூடாது - ஏனெனில் நீங்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் ' - என எந்தப்பாதிரியாரிடமும் சொல்லமாட்டேன் நான். 'உங்கள்…

நெஞ்சுக்குள்ளே ஆசை

பிருந்தா சரண் கோடிஆசை கொட்டிகிடக்கு ஆசைமச்சான் உள்ளத்திலே காட்ட ஏனோ தடையிருக்கு பூட்டிவச்சீக நெஞ்சுக்குள்ளே கருத்தமச்சான் அணச்சுகிட்டான் முருக்கோிய கைகளிலே அன்னகிளி சரணடஞ்சேன் உரம்பாய்ஞ்ச நெஞ்சத்திலே ஜன்னலோர மரங்களல்லாம் எட்டிஎட்டி பாக்குது படுக்கைவிாிப்பு நம்மபாத்து…

மீரா – அருண் கொலட்கர்

தமிழில் இரா.முருகன் ---- 1 உச்சிமர வாழ்க்கை வெறுத்துப் போய் உதிர்ந்து விழுந்த தென்னை மட்டை தளையேதும் இல்லாமல் தாண்டிக் குதிக்குது. மரத்துமேலே வேலைவெட்டியில்லாம முன்னூத்துச் சொச்சம் ஈர்க்குச்சி விரலை நெட்டி முறிச்சிக்கிட்டு, அப்பப்ப…