வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை எளிதில் பயின்று மகிழும் உனது மடமைதான்…
வெண்ணிலாப்ரியன். ஒரு குடைக்குக் கீழே நடந்து கொண்டே இருந்தோம் ஒரு பக்கம் மழை மறு பக்கம் வியர்வை! அருகருகே அமர்ந்திருந்தோம் உன் முன்னே நான் என் பின்னே நீ! ஒன்றாக ரசித்து சிரித்தோம் நீ…
விசிதா கனவில் வரும் கடவுள் என்னதான் சொல்வாரோ புரியுமோ புரியாதோ, உன் புன்னகை அழகு அழகுதான் செல்லமே, என் கனவில் கடவுள் வருவதில்லை ஏனென்று கேட்டுச் சொல்வாயா தூங்கும் போதாவது என்னைக் குழந்தையையாய் மாற்றுவாரா…
த. ஆரோக்கிய சேவியர் 1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள் உன் மனம் நனைக்கும் மழையாக உன் கண் கவரும் பசுமையாக உன் செவியில் தலாட்டு இசையாக உன் உடல் தழுவும் தென்றலாக நீ…
புகாரி பிள்ளைப் பிராயத்தில் சிவந்த அல்லிக் குளத்துமேட்டில் அரைக்கால் சட்டையில் அரையணா இடைவெளியில் அனாயாசமாய் நின்றுகொண்டே சிறுநீர் வார்த்தபோது நான் உணரவில்லை பறக்கத் துடிதுடிக்கும் குயிலிறகுக் கூட்டங்களாய் கருத்தடர்ந்த அழகு மீசை மேலுதட்டு மொட்டை…
November 25, 2004 • By
கஜன்
கஜன் சிரத்தினில் சிறிதைக் கண்டேன் . சிறியவன் சிலதைப் பெற்றேன் துரிதமாய்க் கவிதை யாத்து . சொல்லிலே கருத்தைக் கொண்டு பொருந்திடும் மரபு வேண்டி . புகல்ந்திட முடியா தென்னால் நெருடிடும் சமயம் நூறாய்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் முதலும் முடிவுமில்லாத மீனாக வழுக்குகிற, சக்கரம் உதிர்த்த மழுங்கிய பழைய சைக்கிள் டயர் நான். நெளிந்த பூஜ்யம் தசை நடுங்கும் சூன்யம் தான். அதற்காக, மாடத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் பழைய செய்தித்தாளில் கிழித்த பழுப்பேறிய துண்டுகள் விரிசல் கண்ணாடி விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்துகின்றன. அலமாரிக் கதவின் சதுரம் ஒவ்வொன்றும் பாதுகாப்பில்லாத சில்லுகளை, தொத்திக் கொண்டிருக்கும் கோணல் சதுரங்களை ஒட்டிச்…
புதுவை ஞானம் தீண்டத்தகாதவர்கள் என யாருமற்றதொரு உலகில் வாழ விரும்புகிறேன் நான். 'யாருக்கும் நீங்கள் ஞானஸ்நானம் செய்விக்கக்கூடாது - ஏனெனில் நீங்கள் கம்யூனிச எதிர்ப்பாளர் ' - என எந்தப்பாதிரியாரிடமும் சொல்லமாட்டேன் நான். 'உங்கள்…
அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் மாருதியின் தலைக்குமேல் கூரை சரிந்து கிடக்கிறது. யாருக்கும் கவலையில்லை. எல்லோரையும் விட, மாருதிக்கே. அவருக்குக் கோவில் அப்படி இருந்தால்தான் பிடிக்கும் போல. சொறிநாய் ஒன்று தனக்கும் குட்டிகளுக்கும் இடிபாடுகள்…