தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இது என் வாழ்வின் வாழ்வைப் பற்றிய வரலாறு. எனது உறுப்புகள் அனைத்தையும் புத்துயிர் அளிக்கும் உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை என்னிதயம் உணர்வதால் எப்போதும் என் உடம்பை தூயதாய் வைத்திருக்க…
சத்தி சக்திதாசன் ஏக்கத்தில் பெருமூச்சு என்னையே நானிழந்து ஏந்திழை உனை எண்ணி ஏமாற்றத்தில் தோய்ந்தது ஏய் பெண்ணே கனவுதானடி நாளையை மதிக்காது நினவுகளைப் பூஜித்து நங்கையுனின் வரவு பார்த்து நாளும் நான் வாழ்ந்திருந்தது நிச்சயமாய்க்…
வெண்ணிலாப்ரியன். தனித்துத்தொங்கும் கிளையில் கற்பிழந்த கனியை தரைக்கு வார்க்காமல் கதறக்கதற கொறித்துக்கொண்டிருக்கும் அணில் நேர்மையற்ற லாவகத்தோடு. சிறு சிறு பாதங்களுடனான தத்தக்க பித்தக்க பயணத்தில் கிழிந்து கிடக்கும் ஆணுறைப்பலூனை குனிந்து எடுப்பதைத் திட்டுவாள் இப்போதும்…
December 9, 2004 • By
கஜன்
கஜன் அதிகம் உண்டு விளையாட ஆணால் அழைத்தார் அம்மாதான் பதிகம் பாடிப் புகழ்பெற்ற பரமன் கோயில் செல்வதற்கு; எதிலும் நாட்டம் இல்லாமல் இறைவன் வீதி சுற்றிவந்தேன் மதியம் ஆன போதினிலே வயிற்றில் பசியும் வந்ததுவே…
மதியழகன் சுப்பையா ---- அம்மா ---- * அம்மாவைப் பற்றி ஆயிரம் பேர் கோடி எழுதியாச்சு ' ' ஆயிரந்தான் தேவடியாளா இருந்தாலும் அம்மா அம்மாதாண்டா ' ' என்ற அம்மாவின் கூற்றுக்கு அப்புறம்தான்…
மதியழகன் சுப்பையா அன்றாடம் காய்ச்சியாய் இருக்கிறார்கள் தனசேகரன் -செல்வி தம்பதியர். ஏழாம் வகுப்பில் மும்முறை பெயிலாகி எந்த வேலையும் கற்க இயலாது திரிகிறான் டம்பி மதிவாணன். ஏற்கனவே இருவரை வெட்டிய வழக்கிலும் இப்போது சிறுமியை…
மதியழகன் சுப்பையா இப்படிப் பேசுவது பிடிக்கைவில்லை என்கிறாய் எப்படிப் பேசினால் பிடிக்கும் என்று எப்பொழுதும் சொன்னதில்லை. அப்படியெல்லாம் பேச எப்படித்தான் மனசு வருகிறதோ ? என்கிறாய், கண்கள் பனிக்க. இப்படியெல்லாம் பேச எனக்கு மட்டும்…
December 9, 2004 • By
ரஜித்
ரஜித் அளவு மீறினால் அமுதமும் நஞ்சாம் கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொல்லும் அமுதே நான் தொடத் துடிக்கும் இடங்களைத் தொட்ட சுகம கேட்க அனுப்பிவை உன் நெற்றி தவழும் ஓர் ஒற்றை முடி உன்…
December 2, 2004 • By
பாஷா
பாஷா உன்னோடு உலகத்தில் வாழ்வதால் உன் சக மனிதனாகிறேன் உள்ளத்தில் உன்னை இருத்தி உன் கோவிலாகிறேன் மண்மேல் உன் தடம்தேடி உன்னை தொடர்ந்தவனாகிறேன் மாலையில் உன் பாடல்கேட்டு உன் இரசிகனாகிறேன் கோபத்தில் நீ கொதிக்க…
- பா .சத்தியமோகன் 9.இயற்பகை நாயனார் புராணம் 404. நீடுகின்ற வெண்கொற்றக்குடை உடைய சோழர் குலத் தோன்றல் அநபாயனின் முன்னவர்கள் பெருக்கிய புகழ் சிறப்பில் நிலைத்த புகழ் கொண்ட மருதநிலம் சார்ந்த நீர் நாட்டிலே…