திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !

சத்தி சக்திதாசன் பார்வையால் நீ பதித்த வடுக்களை பாவையே நான் திரும்பத் தந்து விடுகிறேன் சூரியனை எரித்த நினைவுகள் கொடுத்த சூடான எண்ணங்களையும் எடுத்துக் கொள் - என் உள்ளத்தை மட்டும் திருப்பிக் கொடு…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!

வெண்ணிலாப்ரியன். வருடக்கரைசலில் வந்து வியர்க்க வைத்த இரவுக்குமிழிகள் எப்போதும் நிகழ்த்தியதில்லை அதை. ஆயிரங்களில் சுருட்டிக்கொண்ட புடவைப்பாம்புகளும் நகைப்பூச்சிகளும் அற்புதங்களை காட்டியதில்லை. குளிரூட்டிய வாழ்க்கை வசதிகளின் மேன்மைத்தனங்களும் பரஸ்பர ஞாபக- விஷய- ஞான மேதாவித்தனங்களும் அவற்றை…

இறைத்தூதர்

கலீல் ஜிப்ரான் - தமிழாக்கம் புதுவை ஞானம் தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு காலம் காத்திருந்தார். தான் பிறந்த தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது…

என்ன சொல்ல…. ?

நளாயினி தாமரைச்செல்வன். பெண்களின் கைகளில் வளை காப்பு. உடலெங்கும் கருப்பை வேதனை. உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ? காலில் என்ன சலங்கையோ. அதற்கு நீங்கள் அடிமையோ. ? மூக்கில் அழகிய மூக்குத்தி. உணர்வுகளின்…

பிரியாதே தோழி

சிக்கந்தர் பாஷா என் பெயர் உச்சரித்து சிலிர்க்கவைத்த உன் உதடுகளால் வார்த்தைகளை எறியாதே எனக்குள் நான் வரைந்த உன் பிம்பம் உன் சொற்களால் கலைகிறது! பூனைகுட்டியாய் உன்னருகில் ஒட்டியிருக்கும் என் அன்பை எட்டி மிதிக்காதே…

பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘

தமிழில் : சுகுமாரன் ---- ஒன்று @ காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல குளிர்காலத்தின் உச்சத்தில் நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில் வசந்தத்துக்கும்…

ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)

ருத்ரா இந்த இனிய மாலைப்பொழுது... யாரும் காணாததாய் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. கரும்பை ருசிக்கக் கூட காசு கேட்கின்ற முட்டாள்களே ! மனித நேசம் பூக்க கைகள் கோர்த்து சங்கமிக்க வேண்டிய சந்திப்பின் வேளை இது.…

பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘

தமிழில் - சுகுமாரன் ---- உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது உன் பாதங்களைப் பார்க்கிறேன். வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள், திடமான சின்னப் பாதங்கள். அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும் உனது இனிய பாரம் அவற்றின்…

புனிதமானது

புகாரி நீ தேடாத ஒரு சுகம் உன்னைத் தேடி வரும் நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம் உன்னை அனுபவிக்கும் நீ நினைக்காத ஒரு பாவத்தை நீ அறிந்தே செய்து முடிப்பாய் நீ எண்ணாத…

பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா. சத்தியமோகன் 435. சொல்லுவதறியேன் ! வாழ்க நீவீர் தோன்றிய தோற்றம் போற்றி விரைவாய் வந்தருளி என்னை உம் அடியவனாய்க் கொண்டார் போற்றி எல்லையிலா இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தீர் போற்றி தில்லையம்பலத்துள்…