November 4, 2004 • By
பாஷா
பாஷா துரத்தி வந்தவன் நீ - பின் தூரபோனவன் நீ! நான் விழும்முன்னே என் வலிகொண்டவன் நீ! கல்லெறிந்து குளத்தில் என்பிம்பத்தை நெளியவைத்து என்னை சிரிக்க வைத்தவன் நீ! கைவளையல் உடைத்து கண்ணீர்விட வைத்தவன்…
பனசை நடராசன் வானம்... மழைப்பயிர் அறுவடைக்கு கருமேகச் சாணைக்கல்லில் கதிர்அரிவாள் தீட்டுவதால், சிதறுகின்ற ஒளிப்பிழம்போ மின்னல்..! அறுவடையான கதிர்களை அடிக்கின்ற சப்தமோ இடிமுழக்கம்..! தூற்றுகையில் பறக்கின்ற தூசுகளோ சாரல்..! துளித்துளியாய் மண்ணில்விழும் நெல்மணியோ மழைத்துளிகள்..!…
புதியமாதவி மழைத்துளியில் கால்பதிய குடைவிரித்து நடக்கிறது என் நிழல். சாரலில் நனைகிறது என் கண்ணாடிக்கதவுகள். துடைத்துவிட துடிக்கிறது என் கரங்கள். உள்ளங்கையில் சிலிர்ப்புடன் மரத்துப்போகிறது என் மேனி. கரியமேகங்களின் இருட்டில் நடைத்தடுமாறி உடைத் தேடுகிறது…
புகாரி . சும்மா சும்மா என்னைச் சும்மா இரு என்கிறாய் சும்மா சொல்கிறாயா இல்லை நிசமாகத்தான் சொல்கிறாயா சும்மா இருப்பதென்பது சும்மா வருமா அம்மா ? . ம்ம்... கட்டிக்கொண்டாயிற்று என் கைகளை பொத்திக்கொண்டாயிற்று…
புஷ்பா கிறிஸ்ரி எரிந்த வெய்யிலின் காந்தம் தணிந்தது இலையுதிர் காலத்து இளந்தென்றல் கூட சுள்ளென்று வந்து குளிராகத் தைக்கிறது மரங்களில் இலைகள் எப்படித் தம் நிறங்களை மாற்றிக் கொள்கின்றனவோ ? பட்ட மரங்களாய் சில…
வெண்ணிலாப்ரியன். ** எல்லாப்பட்டாம்பூச்சிகளும் தூங்கிய பிறகுதான் - நீ குளித்துவிட்டு கூந்தலை விரித்தாய்... ஆயினும் எப்படியோ வந்துவிட்டிருக்கின்றன- பார் இதோ இரண்டு பட்டாம் பூச்சிகள். ** உன் கூந்தலில் நான் விழுந்தது தலைப்புச்செய்தியோ.. ?…
பவளமணி பிரகாசம் செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க எதைத்தான் எடுப்பாளோ தாளிக்க ஏட்டில் பொரித்திடாத…
(மொழியாக்கம்) இரா.முருகன் பஸ் --- ஜெஜூரிக்கு மலையேறிப் போகிற வழிமுழுக்க மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில் ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள். குளிர்ந்த காற்றில் திரை உங்கள் முழங்கையில் படபடத்தபடி வருகிறது.…
பா. சத்தியமோகன் 291. அண்ணலின் மேல் அளவிறந்த காதல் உண்டாகி உள்ளே நிறைந்திருந்த நான்கு குணங்களும் புடை சாய்ந்துவிட்டன! எனினும் வண்ணமலர்க் கருங்கூந்தல் கொண்ட மடக்கொடி பரவையாரை வன்மையுடையவராக ஆக்கியது நெற்றிக் கண் சிவனைத்…
நெப்போலியன் விளையும் பயிர் களையிலேயே தெரியும்... குட்டிச்சாமி ! அகத்தின் களை முகத்திலா தெரியும் ? அரசியல்வாதி. ஐந்தின் களை ஐம்பதிலும் களையாது... சினிமா நட்சத்திரம் ! கற்பனையில் களைத்து நிஜத்தின் வியர்வை சொல்வான்...…