வேதா மஹாலஷ்மி எப்படி இருக்கே ? அம்மா அப்பா நலமா ? அண்ணன் செளக்கியமா ? ஊர் கதை என்ன ? நண்பனைப் பார்த்தாயா ? உன்னை மறந்தே போனேன்... எல்லாம் சுகம்தானே ?…
பிச்சினிக்காடு இளங்கோ உதிரத்தை உணவாக்கி உயிரூட்டிக் காத்தவுயிர் சதிரத்தில் குழைத்துச் சந்தனமாய் வார்த்தவுடல் சதிகாரத் தீவாயில் சத்துணவு ஆனதுவே அதிகாரப் பேயெல்லாம் அலட்சியமாய் இருந்தெனவே காக்கும் கடவுளுக்குக் கண்குருடு ஆனதுவோ! ஆக்கும் அதனாற்றல் அழிவைத்…
மாலதி ---- புகார்களைப் போட்டுவிட பெட்டியில்லாத இடம் மத்யஸ்தத்துக்கு அழைக்க யாரையும் வரவிடாத இடம் பேச்சையும் பார்வையையும் மேலெழுத்திட்டுப் பதிவில் நிறுவாத இடம் குறைவில்லாத அன்பு ஹீலியம் போல் மேல் தளும்பும் இடம் நேரங்களைக்…
தீபம்கோபி திணவு தீண்டலில் துளிர்த்த மொட்டுக்கள். பொதுமை பெயரொடு பூத்தப் பூக்கள். மாலையில் சேராமல் மண்ணில் வீழ்ந்தன- இந்த மணம்வீசும் மலர்கள். விதைத்தவனும் தெரியவில்லை சுமந்தவளும் சொந்தமில்லை படைத்தவன் இடம்தேடி பசியோடு அலையும் பரிதாப…
நெப்போலியன் வாழ்க்கை நிரந்தர அருகதையற்றது. ஆயுள் அங்கீகாரமற்ற உத்திரவாதம். உயிர் உனக்குள் இருந்தே உன்னை ஏமாற்றுவது. வாழ்வின் நிச்சயமற்ற நிமிடங்களுடனே பயணப்படும்.... நம் யாத்திரையில் இன்றின் இருத்தலே இனிமை. எனவேதான், இன்றைக்கான... கனவை கண்ணீரை…
அனந்த் நேராய் நிலையிலே நின்றபின் காலூன்றி ஓரோர் அடியும் அசைவும் ஒருமித்துச் சீராய் உடல்வளைத்துச் சுற்றி விரைவின்றிப் பாரதத்தின் யோகியர்தாம் பார்த்தஉடல் சக்கிரத்துள் சாருகின்ற சூக்குமங்கள் தம்மை எழுப்பியிந்தப் பாரும் வெளியும் பரந்தபெரும் சக்தித்தீ…
பனசை நடராஜன் வக்கிர குணத்திலும் அக்கிரமம் செய்வதிலும் உக்கிரமாய் தனை எதிப்போரை ஒழித்துக் கட்டுவதிலும்.. எக்கிரகம் போனாலும் இவர்களைப் போல் கிடைக்காது.. குற்ற உணர்வின்றி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, தினந்தோறும் தவறாமல் தீபம்…
புகாரி எத்தனை எத்தனையோ காலங்கள் எப்படி எப்படியோ கழிந்தாலும் சொப்பனத்திலும் தப்பிப்போகாமல் நெஞ்ச மத்தியில் ஞாபகப் பேழைக்குள் அப்படி அப்படியே ஒட்டிக்கிடக்கும் சில மாண்புமிகு நினைவுகள் O அப்படி ஓர் நினைவினில் நேசக்கவிதா ஆசனமிட்டு…
லேனா கண்ணப்பன் ==== மண்ணைச் சுட்டெரிக்கும் சூரியனே ! விண்ணைக் கருத்தெரித்தெ தனாலே ? காற்றின் துணையிருந்த தனாலா ? இல்லை கூரையுட னிருந்த உறவினாலா ? அன்னையவர் என்ன பாவம் பண்ணினர் ?…
க.பிரிதீபராஜன் கணேசன் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான் ஒளிர்விடும் சந்திரன் எழுந்து வானை அலங்கரித்தான் இளங்காற்றுப் பாடியது இன்பத்தாலாட்டு! மரங்கள் அசைந்தன மெல்ல நடனமிட்டு!! அமர்ந்தேன் மரத்தடியில் கண்களை இறுக்கி வந்ததோ மகிழ்ச்சி! போனதோ…