பனசை நடராஜன் 'தாய்மொழியில் பேசு ' என்று வாய்கிழிய உபதேசம்- வீட்டில் நாய்கூட மதிக்காது- இவர்கள் 'வா ' என்று அழைத்தால்! அதனால்தான் 'வாழ்க ' கோஷம் போட்டுவிட்டு வாரிசுகளை மட்டும் வேறுமொழி பயில…
நளாயினி தாமரைச்செல்வன் ++ ++ ++ ++ ++ ++ ++ ++ அந்த மாலைப்பொழுதின் மதுரமாக நீ. சூாிய கதிர்கள் போல் உன் விழிகள். உன் பார்வையில் ஓர் குளிர்மை. உன் தேசிப்பழ…
ஜீவன் 6. உன்னை அறியாமல் என்னுள் உனை விதைத்;து செல்கிறாய் நீ உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நான் உன்னுடனான எல்லாமே என் விருப்பத்துக்கானதாக தேர்ந்தெடுத்த ஓரு மந்திரவாதியின் மந்திரக்கோலை வைத்திருக்கிறாய் நீ உன் நினைவின்…
பிச்சினிக்காடு இளங்கோ முளைக்கொட்டு மாரியம்மன் கோவில் திருவிழா நினைவுக்கு வந்தது முளைப்பாலிகை போடுவதும் மதுக்குடம் ஏந்துவதும் இரவெல்லாம் நிலவில் கும்மிகொட்டுவதும் நினைவுக்கு வருகின்றன ஒருநாள் தங்குமுளை... தாங்காது மனம் தவிக்கும் குரங்காய்...! அத்திவெட்டி ஆனந்தவல்லி…
வேதா மகாலஷ்மி என் புன்னகையில் தான் நீ தினமும் பூத்திருப்பாய் என்றறிந்தும், வெறுத்துப் பேசி வேடிக்கை பார்க்கும் வேளை... மனசுக்குள் ஜெயித்தாலும், உண்மையில், தோற்கிறேன் தான்... தேய்ந்து மறையும் உன் கொலுசு சத்தத்தை காதுகளுக்குள்…
புகாரி . அன்பே... கோடி கோடியாய்ச் சொற்களைச் சுரந்து உன்முன் கொட்டிக் கொட்டி நான் பேசித் தீர்த்திருக்கிறேன் இருந்தும் நான் இடைவிடாமல் கையாண்ட ஒரே ஒரு சொல்மட்டும் என்னால் மெளனமாகவே உச்சரிக்கப் பட்டிருக்கிறது .…
பிச்சினிக்காடு இளங்கோ இவள்.... ஐம்புலன் அடையும் இன்பங்கள் அனைத்தும் அடங்கிய மடந்தை அனைத்தும் ஒருங்கே வழங்கும் மங்கை அணைத்தாள்! வளையல் கரங்களால் வளைத்தாள்! அழகும் அணிகலனும் அணிந்த இவளோ எனக்குப் பிணியானாள் இவளே பிணிக்கும்…
லட்சுமி நாராயணன் கனவு மலை முகடுகளில் நான். விரிந்தும் பரந்தும் பாதைகளில் மேகம், பறவையாய், எரிமலைகளுக்குள் நான், தொடர்ச்சியான உலகில், விடுபட்ட கண்ணியாய் பட்டாம்பூச்சியாய் பாறைகளை தூக்கி நீந்தும் நான், இடித்த இடியில் விதையை…
கோமதி நடராஜன் பிறந்த பயன் ---- அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம் அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு மறைந்தோம். பள்ளிச் சிறாரின்…
பவளமணி பிரகாசம் ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம் வளங்களின் பொருளறியோம் இயற்கையின் வலியறியோம் ஆராய்ச்சியின்…