திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தீக்கொழுந்தாக….

பட்டுக்கோட்டை தமிழ்மதி தீபமேற்றும் அங்கேதான் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. கற்றுக் கொள்வதிலும் எதையும் பற்றிக் கொள்வதிலும் சிலர் தீக்குச்சிகளாம் சிலர் கரித்துண்டுகளாம் சிலர் மரக்கட்டைகளாம்... அப்படியில்லையா இல்லை அப்படிதான் போயிருக்கிறார்களா ? புத்தகங்களோடு புத்தகங்களாய்…

16-ஜூலை-04

தமிழ்மணவாளன் ---- உச்சபட்ச இழப்பாய் உள்ள மரணத்தை தான் எவ்வளவு மலிவாய் எதிர் கொள்ள நேர்கிறது. இந்த நெருப்புத் தான் எப்படி பரிகசிக்கிறது பாருங்கள் நம் நம்பிக்கையின் மீது. இறந்த குழந்தைகள் இன்னும் எத்தனை…

சின்னபுள்ள….

தீபம்கோபி நான்படிக்க வசதியில்ல நாலெழுத்து தெரியவில்ல எம்புள்ள எனைப்போல வேண்டாமுன்னு கான்வெண்டு சேர்த்துவிட்டேன் கனவுகளை சேர்த்துவெச்சேன்....! புளியடைச்ச பானைபோல 'வேனு 'க்குள்ள உன்னைவெச்சு பள்ளியனுப்ப மனசில்ல.... பொட்டிபோல அடுக்கடுக்கா 'ஆட்டோ 'வுல அடைச்சிவெச்சி வழியனுப்ப…

ஒரு தமிழனின் பிரார்த்தனை

ஒரு தமிழன் உங்களை இழந்த பின் நாங்கள் வாழ்வதே குற்றமாக தோன்றுகிறது. உங்களை காப்பாற்ற தவறிய எங்களை மன்னித்துவிடுங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை கட்டிய எங்களை பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டிடங்களுக்கு அனுமதி…

பெரிய புராணம்

பா சத்தியமோகன் சிவமயம் ஒரு அவசர அறிவிப்பு . உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது. எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன். இதோ... 8.7.04 இரவில்…

மழை வருது

ஈழநாதன் 'மழை வருது ' 'மழை வருது ' முதற் துளிகளின் போதே கட்டியங்கூறும் மண் மணக்கும் நாசி. வீழும் ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதறுகையில் கூடவே கரையும் மனம்! வீழ்ந்து வெள்ளமாய் ஆகிப்போன…

கழிவுகள்

புதியமாதவி எங்கள் நினைவுகளில் என்ன எழுதுகின்றாய் ? எச்சில், மலம், வேர்வை நாற்றம் சொறி சிரங்கு நகம் அழுக்கு கண்ணீர் ரத்தம்.. இப்படித்தானே! வானம் பூமி நிலா நட்சத்திரம் மலர் மது நதி நாற்றங்கால்…

அதே கனவு

தேவன் மலர் பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன் என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்கிறேன். பள்ளியறை பஞ்சனையில் பாவையவள் முகமேந்தி பவழவாய் முத்தமிட்டு கதைகள் பலபேசி கவலையின்றி துயில்கிறேன். மணியடிக்கும் ஒலிக்கேட்டு திடுக்கிட்டு…

உள் சாரல்

ஸ்ரீமங்கை ஏதோவொரு உறுத்தல்.. இம்மழை முன்பே பரியச்சமானதென. எதிர்பாராதே சரிந்து சாரலாய் ஈரித்து, மங்கலாய் மூக்குக்கண்ணடியில் ஈரப்படலமிட்டு, பிடரியினின்று வழிந்து உள் நனைத்து கனப்பது, மிகப் பரியச்சமானதாய அதீத அவஸ்தை.. அன்று நாம் முடிவாய்ப்…

நிஜங்களாக்கு….

தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும் உச்சிஏறி நின்றால்தான் உலகம்…